இலங்கை

Tamilmirror Online || ’நாட்டை மாற்றி அமைத்த தலைவர் ரணில்’

நெருக்கடியில் சிக்கித் தவித்த நாட்டை மீட்டெடுத்து  சவால்களை தனி நபராக எதிர்கொண்டு நாட்டை மாற்றி அமைத்த தலைவர் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்று வடக்கு...

Read moreDetails

கொழும்பு நகரில் பல்வேறு வெசாக் நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி

53 நாடு முழுவதும் வெசாக் பண்டிகையை கொண்டாடும் வேளையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (23) கொழும்பில் நடைபெற்ற பல வெசாக் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். வெசாக்...

Read moreDetails

5000 க்கும் அதிகமான மக்கள் கொண்ட ஈழத்து அன்னையை நோக்கிய தமிழர் திருயாத்திரை…

நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகம் வருடா வருடம் முன்னெடுக்கும் தமிழர் திருயாத்திரை சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த திருயாத்திரை ஒவ்வொரு வருடமும் மே மாதம் இரண்டாம் சனிக்கிழமை...

Read moreDetails

பாராளுமன்றத்தில் முன்னெடுக்கவுள்ள புனரமைப்பு பணிகள்  

பாராளுமன்ற கட்டிடத்தின் புனரமைப்பு பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 40 வருடங்கள் பழமையான பாராளுமன்ற கட்டிடத்தில் சில...

Read moreDetails

ரஷ்ய போருக்கு இலங்கையர்களை அனுப்பி வைத்த தம்பதியினர் கைது

ரஷ்ய - உக்ரைன் போருக்காக இலங்கையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ உறுப்பினர்களை அனுப்பி ஆட்கடத்தலில் ஈடுபட்டமை தொடர்பில் ஓய்வுபெற்ற மேஜர் ஒருவரும் அவரது மனைவியும்...

Read moreDetails

யாழ். வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக மாற்றப்படும்

51 – யாழ். பல்கலை மருத்துவ பயிற்சி, ஆராய்ச்சி கட்டட திறப்பில் ஜனாதிபதி– அமைச்சர் டக்ளஸ், சித்தார்த்தன், சுமந்திரன், சார்ள்ஸ் ஆகியோரும் உரை வட மாகாணத்தில் உயர்தர...

Read moreDetails

பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர...

Read moreDetails

Tamilmirror Online || தொடர்ந்து பெய்யும் கனமழை

எஸ்.கணேசன் மத்திய மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல பகுதிகளில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், மின்சாரமும்...

Read moreDetails

தாய்வானை சூழவும் சீனா இரு நாள் போர் ஒத்திகை

44 சுயாட்சி புரிந்து வரும் தாய்வானை சூழவுள்ள வான் மற்றும் நீர் பகுதிகளில் சீனா இரண்டு நாள் போர் ஒத்திகை ஒன்றை நேற்று ஆரம்பித்துள்ளது. தாய்வான் நீரிணை,...

Read moreDetails

தமிழீழ கோர யுத்தத்தின் வடுக்களை முடி மறைக்கும் அவலம் : ஆதங்கம் வெளியிடும் ஈழத்து இசையமைப்பாளர்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான கோர யுத்தம் முடிவடைந்து அதன் வடுக்கள் இன்றும் தொடரும் நிலையில், எதிர்கால சந்ததியினருக்கு தெரியாமல் மாண்டொழிந்த எம்மவரின் வலிகள் மூடி மறைக்கப்படுவதாக...

Read moreDetails
Page 1206 of 1298 1 1,205 1,206 1,207 1,298

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.