இலங்கை

AI மீது ஆர்வத்தை இழக்கும் மக்கள்… புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்! 

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் சார்ந்த பேச்சுகள் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்துள்ள நிலையில், தற்போது அதன் மீது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வத்தை இழந்து...

Read moreDetails

பல்கலைக்கழக ஊழியர்களை பணிக்குத் திரும்ப பணிப்பு

நாட்டைக் காக்கும் நாளைய தலைவர்களின் எதிர்காலம் கருதி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரையும் உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர்...

Read moreDetails

அரச துறையில் நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்

78 அரச துறையிலுள்ள சகல பிரிவுகளிலும் நிலவும் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருந்த நாடு...

Read moreDetails

மருத்துவர்கள் பற்றாக்குறை: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

இலங்கையில் (Sri lanka) போதிய மருத்துவர்கள் இன்மை பிரச்சினை தொடர்ந்தால் மருத்துவமனைகளை மூடவேண்டிய நிலையேற்படலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டின்...

Read moreDetails

மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு – Tamil Breaking News, Latest News, Top Headlines from Sri Lanka

ரிமால் புயல் காரணமாக கடற்பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆழ்கடல் வள்ளங்கள் எவையும் மீன்பிடிக்க செல்லவில்லை. இருந்த போதிலும், கரை வலை மீன்...

Read moreDetails

சுழிபுரத்தில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்

பு.கஜிந்தன் சுழிபுரம் திருவடிநிலை காட்டுபுலத்தில் கடற்படை முகாமிற்காக மேற்கொள்ளப்படவிருந்த காணி சுவீகரிப்பு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள், காணி உரிமையாளரின்...

Read moreDetails

தாய்லாந்திற்குள் நுழைவதற்கு இனி விசா தேவையில்லை

26 இலங்கையில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் புதிய விசா ஊக்குவிப்புகளுக்கு தாய்லாந்தின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி இலங்கை சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்குள்...

Read moreDetails

தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற நிலைப்பாடு இல்லாமையே தாயகத்தின் அவல நிலைக்கு காரணம் : விக்னேஸ்வரன்

எமது தமிழ்ச் சமுதாயத்தின் சீர் கேட்டினைத் தடுக்க இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற ஓர் இரும்புக் கரம் தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் (C.V Wigneswaran)...

Read moreDetails

ஜூன் 4ஆம் திகதி பொது விடுமுறையா? வெளியான தகவல்!

இந்தியாவிலஜூன் 4ஆம் தேதி பொதுவிடுமுறை இருக்குமா என்று மக்களுக்கு கேள்வி எழுந்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்குப்பதிவின்போது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். அதேபோல,  தேர்தல் முடிவு நாளன்று...

Read moreDetails

Tamilmirror Online || கரையோர ரயில் சேவை பாதிப்பு

அம்பலாங்கொடை ரயில் நிலையத்திற்கு அருகில் தொழிநுட்ப கோளாறு காரணமாக ரயில் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர  ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை ...

Read moreDetails
Page 1195 of 1299 1 1,194 1,195 1,196 1,299

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.