இலங்கை

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

46 – சில பகுதிகளில் 40 -50 கி.மீ. வேக காற்று இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது...

Read moreDetails

வெளிநாடொன்றில் கடும் பனிப்புயல் :70 இலட்சம் கால்நடைகள் பலி

 மங்கோலியாவில் இயல்பை காட்டிலும் பயங்கரமான பனிப்புயல் வீசி வருவதால் உணவின்றி சுமார் 70 இலட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருடத்திற்கு 10 மாதங்கள் மங்கோலியாவில்...

Read moreDetails

Tamilmirror Online || இளம் மருத்துவர் சடலமாக மீட்பு

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் விடுதியில் தங்கியிருந்த பெண்ணியல் நோய் வைத்தியர் ஒருவர் நேற்று பிற்பகல் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். கடும் மன அழுத்தம்...

Read moreDetails

சுகயீன விடுமுறை போராட்டம்; தபால் ஊழியர்கள் விடுமுறை இரத்து

80 – உரிய பதவி உயர்வுகளும் கிடைக்கவில்லை தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களினதும் விடுமுறைகள் இன்று நள்ளிரவு (13) முதல் நாளை நள்ளிரவு வரை இரத்து செய்யப்படுவதாக,...

Read moreDetails

Tamilmirror Online || குவைத்தில் தீ விபத்து; 41 பேர் பலி

குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். குறைத்தின் தெற்கில் உள்ள மங்காஃப் மாவட்டத்தில் இந்த தீ...

Read moreDetails

மூடப்படும் ஆபத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் : பலர் வேலை இழ்கும் அபாயத்தில்

வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு வகை லைட்டர் காரணமாக, இந்நாட்டில் உள்ள உள்ளூர் தீப்பெட்டி நிறுவனங்களுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள்...

Read moreDetails

Tamilmirror Online || உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புதிய விசாரணைக் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கிடைத்ததாக கூறப்படும்...

Read moreDetails

15 முக்கிய சட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்

எதிர்வரும் சில வாரங்களில் சுமார் 15 மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் காணாமற்போன் கடற்றொழிலாளர்கள் : வெளியான தகவல்

யாழ்ப்பாணம் - அனலைதீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணமல் போன இருவரும் இந்தியாவின் தமிழ்நாட்டில் கரையொதுங்கியுள்ளனர். அனலைதீவைச் சேரந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ,நாகலிங்கம் விஜயகுமார் என்ற...

Read moreDetails
Page 1169 of 1305 1 1,168 1,169 1,170 1,305

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.