இலங்கை

சுகாதாரத் துறையில் 2,652 நியமனங்கள் : வெளியான அறிவிப்பு

சுகாதாரத் துறையில் 2,652 பேருக்கு அடுத்த மாதத்திற்குள் நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவுறுத்தலின் பேரில்...

Read moreDetails

கொக்குத்தொடுவாயில் அத்துமீறிய உப்பள நிர்மாணம் : ரவிகரன் எம்.பியிடமிருந்து பறந்த கடிதம்

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய முறையில் அமைக்கப்பட்டு வரும் உப்பளம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்கு வன்னி மாவட்ட...

Read moreDetails

மாயமான வவுனியா மாநகர சபை செங்கோல் மீட்பு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Courtesy: kapil காணாமல் போயிருந்த வவுனியா மாநகர சபையின் செங்கோல் மீட்கப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டதாக வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். வவுனியா...

Read moreDetails

பெட்ரோலை 131 ரூபாவால் உடனடியாக குறைக்க முடியும் – தரவுகளுடன் அம்பலப்படுத்திய கம்மன்பில

அரசாங்கத்தின் அண்மைய எரிபொருள் விலை குறைப்பை "மக்களை ஏமாற்றும் நடவடிக்கை" என பிவிதுறு ஹெல உருமய கட்சியின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.மன்னார் படுகையில் உள்ள...

Read moreDetails

சில மாவட்டங்களில் இடைக்கிடையே மழை! வெளியான முன்னறிவிப்பு

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ...

Read moreDetails

வளைகுடாவில் அமெரிக்க இராணுவத்தால் ஏற்பட்டுள்ள சூழல்! ஐநாவில் எதிரொலித்த குரல்

வளைகுடாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் பிராந்தியத்திற்குப் பாதுகாப்பின்மையைத் தவிர வேறொன்றையும் கொண்டுவருவதில்லை என்று ஐநாவுக்கான ஈரானின் தூதர் அமீர்-சயீத் இரவானி தெரிவித்துள்ளார். ஐநா பாதுகாப்புக்...

Read moreDetails

ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்! கப்பல்களுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள், தங்களால் அங்கீகரிக்கப்பட்ட பாதைகளையே பயன்படுத்த வேண்டும் என ஈரான் அறிவித்துள்ளது. தவறினால் கடுமையான பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என ஈரானின்...

Read moreDetails

உக்ரைனில் பேரழிவு! ரஷ்யாவின் நாசகார தாக்குதல் – பெரும் சோகத்தில் ஜெலென்ஸ்கி

உக்ரைனின் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் டஜன் கணக்கான ஏவுகணைத் தாக்குதல்களில், சுமார் 21 பேர் கொல்லப்பட்டனர், மேலும்...

Read moreDetails
Page 11 of 1514 1 10 11 12 1,514

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.