இந்தியா

"ரயில் கட்டணச் சலுகை ரத்து திரும்பப் பெறப்படுமா?" – ரயில்வே அமைச்சகம்

ரயில்களில் கூட்ட நெரிசலைத் தடுக்கவும் அதிகாரிகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார். Read More

Read moreDetails

மதரஸாக்களில் பயிலும் இந்து மாணவர்களை பொதுப் பள்ளிக்கு மாற்றுங்கள்: ம.பி. அரசுக்கு என்சிபிசிஆர் பரிந்துரை | Send Hindu children studying in madrasas to normal schools

புதுடெல்லி: மதரஸாக்களில் பயிலும் இந்து மாணவர்களை பொதுப் பள்ளிகளுக்கு மாற்றும்படி மத்திய பிரதேச அரசுக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையம் (என்சிபிசிஆர்) பரிந்துரை செய்துள்ளது. உத்தர...

Read moreDetails

இன்சுலின் என்ற பெயரில் ஹோமியோபதி மருந்தா?

சர்க்கரை நோய்க்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லாத, இன்சுலின் என்று பெயரிட்ட ஹோமியோபதி மருந்து சந்தையில் விற்கப்படுகிறது.இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் தெளிவாக அறிவுறுத்தியிருந்த போதிலும், இந்த மருந்து...

Read moreDetails

Vikravandi By Election: 'மக்கள் சக்தி மீது நம்பிக்கை வைத்து போட்டி.. அதிமுக காரணத்தை சொல்லட்டும்' வானதி சீனிவாசன் அதிரடி

Vikravandi By-Election : அதிமுக ஏன் போட்டியிடவில்லை என்பதற்கு அவர்களே காரணத்தை சொல்லட்டும். கடந்த 2026 தேர்தலில் எந்த கட்சி எப்படி ஓட்டு வாங்க போகிறது என்பதை...

Read moreDetails

களமிறங்கிய ஸ்பெஷல் டீம்… இனி முன்பதிவு செய்த ரயில் பயணிகளுக்கு அந்த சிக்கல் இருக்காது

விரைவு ரயில்களில் உரிய அனுமதியின்றி பயணிப்போர் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் சிறப்புக் குழு ஈடுபட்டுள்ளது.விரைவு ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் உரிய அனுமதியின்றி பயணிப்போருக்கு அபராதம் விதிக்கப்படும்...

Read moreDetails

குஜராத்தில் நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக 5 பேர் கைது: ரூ.2.3 கோடி மதிப்பிலான காசோலைகள் பறிமுதல் | NEET controversy: Gujarat Police arrest five for alleged cheating

அகமதாபாத்: குஜராத்தில் நீட் தேர்வில் மோசடி யில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிரு்ந்து ரூ.2.3 கோடி மதிப்பிலான காசோலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்....

Read moreDetails

பிரதமா் மோடி ஜூன் 18-இல் வாரணாசி பயணம்: விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியை விடுவிக்கிறாா்

பிரதமராகப் பொறுப்பேற்ற பின் தனது சொந்தத் தொகுதியான வாரணாசிக்கு முதல்முறையாக பிரதமா் நரேந்திர மோடி ஜூன் 18-ஆம் தேதி செல்லவுள்ளாா். அப்போது ரூ.20,000 கோடி விவசாய நிதியை...

Read moreDetails

CPM Office Attack: வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய போலீஸ் மறுக்கிறது! சிபிஎம் குற்றச்சாட்டு!-cpm alleges police refusal to file case under prevention of atrocities act in tirunelveli office attack

காவல்துறை அனுமதியோடு திருமணத்தை பதிவு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொண்ட நிலையில் பந்தல் ராஜா மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட 25 பேர் கொண்ட கும்பல்...

Read moreDetails

இனி ரயில்களில் இப்படி செய்தால் கட்டாயம் அபராதம் – ரயில்வே நிர்வாகம்

அதிக கூட்டம் உள்ள வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More

Read moreDetails

உத்தராகண்ட்டில் டெம்போ ட்ராவலர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி; 14 பேர் படுகாயம் | Uttarakhand: 12 killed as tempo traveller with 26 falls into gorge on Rishikesh-Badrinath highway in Rudraprayag

ருத்ரபிரயாக் (உத்தராகண்ட்): ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ரிஷிகேஷ் - பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த டெம்போ ட்ராவலர், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்; 14 பேர்...

Read moreDetails
Page 964 of 1112 1 963 964 965 1,112

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.