இந்தியா

Crime: மூடநம்பிக்கையால் பிறந்து 38 நாட்களே ஆன குழந்தையை கொன்ற தாத்தா! சித்திரை மாதம் பிறந்ததால் வெறிச்செயல்!

இந்த நிலையில் கடந்த ஜூன் 14ஆம் தேதி இரவு தாய் சங்கீதாவின் அருகே இருந்த பச்சிளம் குழந்தையை காலையில் காணவில்லை என்பதால் குடும்பத்தினர் அனைவரும் தேடி உள்ளனர்....

Read moreDetails

ராகுல் காந்தி விரைவில் ராஜினாமா… வயநாட்டில் களமிறங்குகிறார் பிரியங்கா காந்தி!

வயநாடு எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யவிருப்பதாகவும், அவருக்கு பதில் பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிடவிருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.நடந்து முடிந்த மக்களவைத்...

Read moreDetails

ராணுவத்துக்கான கவச வாகனங்களை இணைந்து தயாரிக்க திட்டம்: இந்தியா – அமெரிக்கா பேச்சில் முன்னேற்றம் | India-US advance talks on joint production of Stryker armoured combat vehicles

புதுடெல்லி: கவச வாகனங்களை இரு நாடுகள் இணைந்து தயாரிப்பது தொடர்பாக இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், தளவாடங்கள் சிலவற்றை...

Read moreDetails

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: என்ஐஏ-விடம் விசாரணை ஒப்படைப்பு

புது தில்லி, ஜூன் 17: ஜம்மு-காஷ்மீரில் பக்தா்கள் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 9 போ் உயிரிழந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்த வழக்கின் விசாரணையை தேசிய...

Read moreDetails

Mekedatu:’மேகதாது அணை தொடர்பாக பேச மத்திய அரசு அழைத்தால் தமிழக அரசே பங்கேற்காதே’ : பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்-if central government invites you to talk about mekedatu tamil nadu government will not participate says ramadoss

காவிரி ஆற்று நீர் சிக்கலில் தமிழ்நாட்டின் உரிமைகளையும், தண்ணீரையும் பறிக்கும் நோக்கத்துடன் கர்நாடக அரசால் தயாரிக்கப்பட்டுள்ள திட்டம் தான், மேகதாது அணை திட்டம் ஆகும். காவிரி நடுவர்...

Read moreDetails

கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தை தடுத்திருக்குமா ‘கவாச்’? இந்த தொழில்நுட்பம் பற்றி தெரியுமா?

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் இன்று கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயில் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும்...

Read moreDetails

‘சரக்கு ரயில் இயக்கத்தில் விதிமீறல்’ – மேற்கு வங்க ரயில் விபத்து ஏற்பட்டது எப்படி? | How did the West Bengal train accident happen?

ஜல்பைகுரி: மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியது. இந்த ரயில்...

Read moreDetails

சோதனை ஓட்டம்..!

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயா்ந்த ரயில் பாலத்தில் நடைபெற்ற ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம். Read More

Read moreDetails

Special Scheme: 'விவசாயிகளுக்கு டெல்டா குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டம்': முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

Special Scheme: விவசாயிகளுக்கு டெல்டா குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  Read More

Read moreDetails

ரேபரேலி தொகுதியை தக்கவைக்கிறார் ராகுல் காந்தி.. வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார் பிரியங்கா காந்தி

மக்களவை தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியிலும், உ.பியில் ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி. இரண்டு...

Read moreDetails
Page 960 of 1112 1 959 960 961 1,112

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.