இந்தியா

Puducherry Weather 14 March 2025: புதுச்சேரி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 24.9°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Puducherry Weather 14 March 2025: இன்று புதுச்சேரி மேகமூட்டம். அதிகபட்ச வெப்பநிலை 31.49 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24.9 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....

Read moreDetails

துபாயிலிருந்து 14 கிலோ தங்கத்தை நடிகை ரன்யா ராவ் கடத்தி வந்தது எப்படி? விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்

கர்நாடகாவை சேர்ந்த நடிகை ரன்யா ராவ் என்பவர் 14 கிலோ தங்கத்துடன் துபாயில் இருந்து வந்த போது பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம்...

Read moreDetails

ரூ.24 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட 9 பேர் உட்பட 17 மாவோயிஸ்ட்டுகள் சத்தீஸ்கரில் சரண் | 17 Maoists, Including 9 With Rs 24 Lakh Bounty Surrenders In Chhattisgarh

சத்தீஸ்கர் மாநிலத்தில் 17 மாவோயிஸ்டுகள் நேற்று சரண் அடைந்தனர். இவர்களில் 9 பேர் ரூ.24 லட்சம் பரிசுத் தொகையுடன் தேடப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பிஜப்பூர்...

Read moreDetails

தேசிய கல்விக் கொள்கை தாய் மொழியை மேம்படுத்தும்: மத்திய சட்டத் துறை அமைச்சா்

நிகழ்ச்சியில், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமாா், எம்எல்ஏக்கள் எல்.கல்யாணசுந்தரம், வி.பி.ராமலிங்கம், எம்.சிவசங்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். Read More

Read moreDetails

TASMAC : டாஸ்மாக் வரலாறு: ‘ஆறாய் தொடங்கி கடலாய் பாயும் மதுக்கடை’ அரசின் காமதேனு!

TASMAC : சில்லரை வணிகத்தில் இருந்து வந்த ஊழல், இப்போது தயாரிப்பில் தொடங்கி, விற்பனை வரை நடந்த ஊழலால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. Read More

Read moreDetails

நிஜத்தில் ஒரு ‘பார்க்கிங்’ பட கதை… விஞ்ஞானியை அடித்தே கொன்ற கொடூர இளைஞர்.. குடும்பத்தினர் அதிர்ச்சி!

Last Updated:March 13, 2025 7:19 PM ISTபஞ்சாபில், இருசக்கர வாகன பார்க்கிங் பிரச்சினையில் விஞ்ஞானி அபிஷேக் ஸ்வர்ன்கர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மோண்டி என்பவர் தாக்கியதில்,...

Read moreDetails

மகாராஷ்டிரா தாய்ப்பால் வங்கியால் 3,800 பச்சிளம் குழந்தைகளுக்கு பலன் | Maharashtra Breast Milk Bank benefits 3,800 infants

மகாராஷ்டிர மாநிலம் அகோலா நகரில் உள்ள தாய்ப்பால் வங்கியால் இதுவரை 3,800 பச்சிளம் குழந்தைகள் பயன் அடைந்து உள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும்...

Read moreDetails

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் வழிபாடு

கேரளத் தலைநகா் திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயிலில் பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனா். ‘பெண்களின்...

Read moreDetails

‘பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வு’ ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!

‘ரூபாய் என்ற வார்த்தை 'வெள்ளியால் செய்யப்பட்ட' அல்லது 'வேலைப்பாடு நிறைந்த வெள்ளி நாணயம்' என்று பொருள்படும். 'ருப்யா' என்ற சமஸ்கிருத வார்த்தையில் தொடர்பு கொண்டுள்ளது’ Read More

Read moreDetails

அரசு போட்ட உத்தரவை கையில் எடுத்த கொள்ளையன்.. அநியாயமாக பல ஆயிரங்களை இழந்த அப்பாவி

Last Updated:March 13, 2025 7:29 PM ISTஉத்தரப் பிரதேச சட்டப்பேரவை வளாகத்தில் பான் மசாலா தடை விதிக்கப்பட்டது. மும்பையில் போலி அதிகாரி ஒருவர் பொது வெளியில்...

Read moreDetails
Page 701 of 1213 1 700 701 702 1,213

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.