இந்தியா

“இசை மேதை இளையராஜாவை சந்தித்ததில் மகிழ்ச்சி!” – பிரதமர் மோடி நெகிழ்ச்சி பகிர்வு | Ilaiyaraaja is a trailblazer in every sense and he made history: PM Modi

புதுடெல்லி: இளையராஜா எல்லா வகையிலும் ஒரு முன்னோடியாகத் திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் இளையராஜா டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று...

Read moreDetails

ஔரங்கசீப் கல்லறை மகாராஷ்டிரத்தின் மீதான கறை: ஏக்நாத் ஷிண்டே

அவர் தேசத்துக்காகவும் மதத்துக்காகவும் தனது உயிரைத் தியாகம் செய்தார். எனவே, ஔரங்கசீப்பின் கறை மகாராஷ்டிரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும். அதுவே மக்களின் எண்ணம்.பிரிட்டிஷார் இந்த நாட்டை ஆக்கிரமித்து...

Read moreDetails

‘செங்கோட்டையனை பேச விடுங்க..’ சபாநாயகரிடம் சீறிய எடப்பாடி பழனிசாமி.. ஒரே நாளில் மாறிய காட்சிகள்!

இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் பதிலளித்தனர். குறிப்பாக, அன்பில் மகேஷ் பேசும் போது, ‘கடந்த ஆட்சியில் தான்...

Read moreDetails

பொதுத் தேர்வு எழுத சென்ற மாணவி.. கணித ஆசிரியரால் நடந்த கொடூரம்

Last Updated:March 18, 2025 5:17 PM ISTஉத்தரப் பிரதேசத்தில் 10ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கணித ஆசிரியர் ஜனார்த்தன் மீது புகார். மாணவியின்...

Read moreDetails

‘நாக்பூர் கலவரம் திட்டமிட்ட சதியாக இருக்கலாம்’ – சட்டப்பேரவையில் முதல்வர் பட்னாவிஸ் சந்தேகம் | Nagpur violence well-planned, 33 cops injured: CM Devendra Fadnavis

மும்பை: “நாக்பூரில் நடந்த மதக் கலவரம் முன்பே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட சதியாக இருக்கலாம்.” என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார். வன்முறையில் ஈடுபட்ட கும்பல் குறிப்பிட்ட...

Read moreDetails

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸுக்கு மோடி கடிதம்!

இந்த நிலையில், சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதம் ஒன்றை மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் பகிர்ந்துள்ளார்.மார்ச் 1 ஆம் தேதி மோடி எழுதியிருக்கும்...

Read moreDetails

‘நெல்லையில் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரி வெட்டிப் படுகொலை..’ 2 பேர் சரண்.. பின்னணி என்ன?

‘ஜாகிர் உசேன் டவுன் காவல் நிலையத்தில் கொடுத்த எந்த புகாரையும் முறையாக விசாரிக்கவில்லை. ‘வக்பு வாரிய சொத்து தொடர்பாக இரு தரப்பிடையே இருந்த பிரச்சனையை முறையாக விசாரிக்காததே...

Read moreDetails

சாதிவாரி கணக்கெடுப்பில் தெரியவந்த உண்மை.. தெலங்கானாவில் இடஒதுக்கீடு 70% ஆக அதிகரிப்பு!

Last Updated:March 18, 2025 9:33 AM ISTதெலங்கானாவில் இடஒதுக்கீடு 70% ஆக உயர்த்தி, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 42% ஆக அதிகரிக்கப்பட்டது. சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம். அனைத்து...

Read moreDetails

அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நாக்பூரில் வன்முறை – நடந்தது என்ன? | Nagpur violence: Curfew imposed in several areas after protest over Aurangzeb’s grave

நாக்பூர்: அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி வன்முறை நடந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு...

Read moreDetails

ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ. 21 லட்சம் பரிசு!

முகலாய மன்னரான ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு ரூ. 21 லட்சம் பரிசு வழங்கப்படும் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்து அமைப்பு அறிவித்துள்ளது.மகாராஷ்டிர முதல்வரும் பாஜக தலைவருமான...

Read moreDetails
Page 689 of 1211 1 688 689 690 1,211

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.