இந்தியா

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் | ed files chargesheet against Sonia Rahul in National Herald case

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல்...

Read moreDetails

தனியார் நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள் ஒதுக்க சவூதி ஒப்புதல்- மத்திய அரசு

நமது சிறப்பு நிருபர் நிகழாண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு 10,000 இடங்கள்அளிக்க சவூதி அரேபியா அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது....

Read moreDetails

மாநில உரிமைகளை மீட்டெடுக்க உயர்நிலைக் குழு.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!

‘நீட்’ தேர்வு ஒரு சாராருக்கு மட்டுமே பயனுள்ளதாகவும், பயிற்சி மையங்களை ஊக்குவிக்கும் வண்ணமும், கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது...

Read moreDetails

பெங்களூரு – சென்னை விரைவுச் சாலையை கோலார் நெடுஞ்சாலையுடன் இணைக்க புதிய சாலை..! NHAI திட்டம்…

ஏற்கனவே திறக்கப்பட்டுள்ள 68 கி.மீ. பாதை:சமீபத்தில்தான் கர்நாடகாவுக்குள் உள்ள விரைவுச் சாலையின் 68 கி.மீ. பகுதி பொதுமக்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக திறக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு...

Read moreDetails

2025-ல் கூடுதலான பருவ மழைப் பொழிவு: இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு | India to see above -normal cumulative rainfall this monsoon:IMD

புதுடெல்லி: இந்தப் பருவமழை காலத்தில், நாட்டில் வழக்கத்தை விட கூடுதலான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் இந்தப் பருவம் முழுவதும்...

Read moreDetails

நெருக்கடி மிகுந்து காணப்படும் தில்லி சிறைகள்: 91 % போ் விசாரணைக் கைதிகள் – ஆய்வில் தகவல்

தில்லியில் உள்ள சிறைகள் நெருக்கடி மிகுந்து காணப்படும் நிலையில், அவற்றில் அடைக்கப்பட்டுள்ளவா்களில் 91 சதவீதம் போ் விசாரணைக் கைதிகள் என இந்திய நீதி ஆய்வறிக்கை (ஐஜேஆா்) 2025-இல்...

Read moreDetails

ரவுடி வெள்ளைக்காளியை போலி என்கவுண்டரில் கொலை செய்ய போலீஸ் முயற்சி.. மனித உரிமை ஆணையத்தில் பரபரப்பு புகார்!

இந்நிலையில், மேற்படி வழக்கில் காளிமுத்து என்ற வெள்ளைக்காளி மதுரை ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் பிடிவாரண்ட் மூலம் சென்னை புழல் சிறையில் இருந்து திருமங்கலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி,...

Read moreDetails

சோனியா, ராகுல் மீது அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கை.. மாபெரும் போராட்டம் அறிவித்த காங்கிரஸ்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேருவால் துவங்கப்பட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் (ஏஜேஎல்) சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியாகிவந்தது. இந்தப் பத்திரிகை கடந்த 2008ஆம் ஆண்டு...

Read moreDetails

மேற்கு வங்க போராட்ட வன்முறை: நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு | Anti-Waqf law protests: Pleas in Supreme Court seek court-monitored probe into West Bengal violence

புதுடெல்லி: வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது தொடர்பாக நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில்...

Read moreDetails
Page 612 of 1201 1 611 612 613 1,201

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.