Last Updated:July 31, 2025 8:31 AM ISTமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் 17 ஆண்டுகளுக்குப் பின் மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. 2008...
Read moreபெங்களூரு: அல்காய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 30 வயது பெண் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் அல்காய்தா தீவிரவாத அமைப்பின் சித்தாந்ததை விதைக்கும் நோக்கில் முஸ்லிம் இளைஞர்களைத்...
Read moreநாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகம் தொடர்புடைய பிரச்னைகள் மற்றும் கேள்விகளை தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பினர். அவற்றின் விவரம் வருமாறு:-மக்களவையில்...எம்.பி. தொகுதி நிதி ரூ. 5 கோடி;...
Read moreடிரம்ப் அறிவிப்பு: ஆகஸ்ட் 1 முதல் இந்திய பொருட்களுக்கு 25% வரி, ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு அபராதம். இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. Read More
Read moreபுதுடெல்லி: ஆபரஷேன் சிந்தூர் தொடர்பாக மாநிலங்களவையில் 2 நாட்களாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்துக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று பேசியதாவது: பஹல்காம்...
Read moreநமது நிருபர் பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் முழு உண்மையையும் மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தியது.இது தொடர்பாக மாநிலங்களவையில் இரண்டாம் நாளாக புதன்கிழமை...
Read moreHyderabad IVF scam | செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை போர்வையில் முறைகேடு Read More
Read moreபுதுடெல்லி: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இருந்து தப்பியோடுவதற்காக பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் தோண்டிய ரகசிய சுரங்கங்களை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து அதில் தண்ணீரைச் செலுத்தி அடைத்துள்ளனர்....
Read moreசட்டவிரோதமான இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய தளங்களின் விளம்பரங்களில் நடித்தது தொடா்பான பண முறைகேடு வழக்கில் நடிகா் பிரகாஷ் ராஜ் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு புதன்கிழமை ஆஜராகினாா்.சட்டவிரோதமான...
Read moreபோலீஸ் கஸ்டடியில் மரணம் அடைந்த அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அஜித்குமாரின் தாயாரிடம் ஆறுதல் கூறியதோடு நிதியுதவியும் அளித்துள்ளார். Read More
Read more© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin