இந்தியா

நாட்டையே உலுக்கிய மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் 17 வருடங்களுக்கு பின் இன்று தீர்ப்பு

Last Updated:July 31, 2025 8:31 AM ISTமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் 17 ஆண்டுகளுக்குப் பின் மும்பை சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. 2008...

Read more

அல்காய்தா அமைப்புடன் தொடர்பு: பெங்களூருவில் பெண் கைது | Woman arrested in Bengaluru for links to Al Qaeda

பெங்களூரு: அல்காய்தா தீவிர​வாத அமைப்​புடன் தொடர்​புடைய 30 வயது பெண் பெங்​களூரு​வில் கைது செய்​யப்​பட்​டார். இந்தியாவில் அல்காய்தா தீவிர​வாத அமைப்​பின் சித்​தாந்​ததை விதைக்​கும் நோக்​கில் முஸ்​லிம் இளைஞர்​களைத்...

Read more

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகம் தொடர்புடைய பிரச்னைகள் மற்றும் கேள்விகளை தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுப்பினர். அவற்றின் விவரம் வருமாறு:-மக்களவையில்...எம்.பி. தொகுதி நிதி ரூ. 5 கோடி;...

Read more

இந்தியாவிற்கு 25% வரி.. நாளை முதல் அமல் – அமெரிக்கா அறிவிப்பு

டிரம்ப் அறிவிப்பு: ஆகஸ்ட் 1 முதல் இந்திய பொருட்களுக்கு 25% வரி, ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு அபராதம். இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. Read More

Read more

தீவிரவாதிகள் 3 பேரும் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்: அமித் ஷா தகவல் | All 3 terrorists were shot in the head Amit Shah

புதுடெல்லி: ஆபரஷேன் சிந்தூர் தொடர்பாக மாநிலங்களவையில் 2 நாட்களாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்துக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று பேசியதாவது: பஹல்காம்...

Read more

பஹல்காம் தாக்குதல்: திமுக வலியுறுத்தல்

நமது நிருபர் பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் முழு உண்மையையும் மத்திய அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தியது.இது தொடர்பாக மாநிலங்களவையில் இரண்டாம் நாளாக புதன்கிழமை...

Read more

ரகசிய சுரங்கங்களில் தண்ணீரைச் செலுத்தி தீவிரவாதிகள் தப்புவது முறியடிப்பு | Terrorists escape by pumping water in secret tunnels foiled

புதுடெல்லி: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இருந்து தப்பியோடுவதற்காக பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகள் தோண்டிய ரகசிய சுரங்கங்களை பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து அதில் தண்ணீரைச் செலுத்தி அடைத்துள்ளனர்....

Read more

அமலாக்கத் துறை விசாரணைக்கு நடிகா் பிரகாஷ் ராஜ் ஆஜா்: இணையவழி சூதாட்ட விளம்பர வழக்கு

சட்டவிரோதமான இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய தளங்களின் விளம்பரங்களில் நடித்தது தொடா்பான பண முறைகேடு வழக்கில் நடிகா் பிரகாஷ் ராஜ் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு புதன்கிழமை ஆஜராகினாா்.சட்டவிரோதமான...

Read more

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளது.. திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்துக்கு இபிஎஸ் ஆறுதலுடன் நிதியுதவி

போலீஸ் கஸ்டடியில் மரணம் அடைந்த அஜித்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்த எடப்பாடி பழனிசாமி,  அஜித்குமாரின் தாயாரிடம் ஆறுதல் கூறியதோடு நிதியுதவியும் அளித்துள்ளார்.  Read More

Read more
Page 6 of 844 1 5 6 7 844

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.