இந்தியா

மகள் கொலைக்கு பழிக்குப்பழி… வீடு தேடி சென்று தந்தை செய்த சம்பவம்

Last Updated:May 07, 2025 10:48 PM ISTமாண்டியாவில் மகள் கொலை செய்யப்பட்டதால் ஆத்திரத்தில் இருந்த தந்தை வெங்கடேஷ், கொலையாளி நிதீஷின் தந்தை நரசிம்மகவுடாவை கத்தியால் குத்தி...

Read moreDetails

ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் இந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் – பலி 15 ஆனது; 43 பேர் காயம் | Pakistan shelling kills 15 civilians, injures 43 in J&K’s Poonch after operation sindoor

புதுடெல்லி: இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரின் எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பீரங்கிகள் மூலம் இந்தியர்களை மீது குண்டு வீசித் தாக்கியதில்...

Read moreDetails

பாகிஸ்தான்: இந்திய யூடியூப் சேனல்கள் முடக்கம்

பாகிஸ்தானில் இந்திய யூடியூப் சேனல்களை அந்நாட்டு அரசு தடை செய்தது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்,...

Read moreDetails

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் திடீர் மறைவு.. முதல்வர் ஸ்டாலின், ஈபிஎஸ் இரங்கல்!

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி J. சத்ய நாராயண பிரசாத் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். அவரைஇழந்து...

Read moreDetails

Operation Sindoor : ஆபரேஷன் சிந்தூர் எதிரொலி.. இந்தியா – பாக். எல்லை மாநிலங்களில் தீவிர கண்காணிப்பு..

Last Updated:May 07, 2025 5:56 PM ISTஅசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக 24 மணி நேரமும் எல்லை பாதுகாப்பு படையினருடன் ராணுவத்தினரும் இணைந்து எல்லையை கண்காணித்து வருகின்றனர்News18இந்தியா மற்றும்...

Read moreDetails

25 நிமிடங்கள், அழிக்கப்பட்ட 9 முகாம்கள், கொல்லப்பட்ட 70 பயங்கரவாதிகள்… – ‘ஆபரேஷன் சிந்தூர்’ அதிரடிகள்! | 24 Strikes, 9 Terror Camps, 70 Killed: India Rained Hell For 25 Minutes

புதுடெல்லி: இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ 25 நிமிடங்களில் நடத்தி முடிக்கப்பட்டதாகவும், 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட 24 ஏவுகணைத் தாக்குதல்களில் 70 பயங்கரவாதிகள்...

Read moreDetails

பாகிஸ்தான் தாக்குதலைத் தொடர்ந்து உஷார் நிலையில் ராஜஸ்தான்!

பாகிஸ்தான் ராணுவம் சர்வதேச எல்லையில் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலைத் தொடர்ந்து ராஜஸ்தான் உஷார் நிலையில் உள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாநில அரசு...

Read moreDetails

‘சிந்தூர்னு பேர் வச்சதுக்கு காரணம் இதுதான்.. எனக்கு வாய்ப்பு கிடைச்சா நான் போருக்கு போவேன்’

'எனக்கு வாய்ப்பு கிடைச்சா நான் போருக்கு போவேன்'நான் போருக்குச் செல்ல முடியவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது. உண்மையில் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நான் போருக்குச்...

Read moreDetails

பன்னாட்டு ராணுவப் பயிற்சியில் இந்திய படையை வழிநடத்திய முதல் பெண் அதிகாரி..! யார் இந்த கர்னல் சோபியா குரேஷி?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் தலைமையகங்கள் மீது தாக்குதல்...

Read moreDetails

பஹல்காம் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ சரியான பதிலடி: உமர் அப்துல்லா | This was the right method to reply: Omar Abdullah On Operation Sindoor

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த...

Read moreDetails
Page 552 of 1192 1 551 552 553 1,192

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.