இந்தியா

சிஏ தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று (மே 9) முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறவிருந்த பட்டய கணக்காளருக்கான சிஏ...

Read moreDetails

‘கடன் வாங்கி செய்வது தான் சாதனையா? திமுகவின் 4 ஆண்டு ஆட்சியை பங்கம் செய்த இபிஎஸ்!

‘நான் பேசுவதை நேரலையில் ஒளிபரப்பி இருந்தால் திமுக படுபாதாளத்துக்கு சென்று இருக்கும். கேள்வி கேட்டதையும் நேரலையில் செய்ய வேண்டும், பதிலையும் நேரலை செய்ய வேண்டும். அரசாங்கம் அவ்வப்போது...

Read moreDetails

தொடரும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ – பாகிஸ்தானே பதற்றத்தை அதிகரிப்பதாக சாடி இந்தியா எச்சரிக்கை! | India says choice of de escalation is with Pakistan and Operation Sindoor LIVE updates

புதுடெல்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கம் அளித்துள்ள இந்திய அரசு, பதற்றத்தை அதிகரிக்க பாகிஸ்தான் மென்மேலும் முயற்சி செய்தால்,...

Read moreDetails

நடுவானில் தாக்கி அழித்த இந்திய ராணுவம்!

ஜம்முவில் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில் நடுவானிலேயே இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதனால், ஜம்மு - காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டு அனைவரும் உஷார்...

Read moreDetails

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத் தேர்வு எப்போது? – விபரம் இதோ!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று (மே 08) காலை வெளியானது. Read More

Read moreDetails

பிரபல ரவுடி சுற்றி வளைத்து வெட்டிக் கொலை… மனதை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

Last Updated:May 08, 2025 7:16 PM ISTசித்ரதுர்கா மாவட்டத்தில் பிரபல ரவுடி சந்தோஷ் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு. 10...

Read moreDetails

“பாகிஸ்தான் உடன் போரை தொடங்குவதில் இந்தியாவுக்கு விருப்பமில்லை, மாறாக…” – சசி தரூர் கருத்து | India not interested in initiating war with Pakistan, will reply to its aggression: Shashi Tharoor

திருவனந்தபுரம்: பாகிஸ்தானுக்கு எதிராகப் போரைத் தொடங்குவதில் இந்தியாவுக்கு எந்த ஆர்வமும் இல்லை என்றும், ஆனால் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்றும்...

Read moreDetails

தில்லியில் ஒரே நாளில் 90 விமானங்கள் ரத்து!

தில்லி விமான நிலையத்தில் ஒரே நாளில் சுமார் 90 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’...

Read moreDetails

அமைச்சர் பொறுப்பு மாற்றப்பட்ட சில மணி நேரத்தில் உடல்நலக்குறைவு.. துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

ஒரே நேரத்தில் ராஜினாமா செய்த இரு அமைச்சர்கள்கடந்த வாரம் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து தமிழ்நாடு...

Read moreDetails
Page 549 of 1191 1 548 549 550 1,191

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.