இந்தியா

டாஸ்மாக் 1000 கோடி முறைகேடு: ’ஆகாஷ் பாஸ்கரன், ரதீஷ் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டமா?’ ED தீவிர விசாரணை

”இவ்வழக்கில் முக்கிய நபர்களாக கருதப்படும் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் ரதீஷை விசாரணைக்கு உட்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். அவர்கள் எங்கு உள்ளனர் என்பது குறித்து தகவல் திரட்டப்பட்டு,...

Read moreDetails

பூட்டிய காரில் மூச்சுத் திணறி 4 குழந்தைகள் பலி… விளையாடிக் கொண்டிருந்தபோது நேர்ந்த சோகம்!

Last Updated:May 19, 2025 11:39 AM ISTஆந்திரப்பிரதேசம் விழியநகரம் மாவட்டத்தில் பூட்டியிருந்த காரில் மூச்சுத்திணறி 4 சிறுவர், சிறுமியர் உயிரிழந்த சம்பவம் துவாரபூடி கிராமத்தில் பெரும்...

Read moreDetails

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக உ.பி தொழிலதிபர் கைது: வெளியான அதிர்ச்சி தகவல்கள்! | UP businessman arrested for spying for Pakistan: Shocking information revealed

லக்னோ: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் உத்தரபிரதேசத்தின் ராம்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) க்காக இந்தியாவில் உளவு...

Read moreDetails

மகாராஷ்டிரத்தில் வறண்ட ஆற்றுப் படுகையில் விழுந்த கார்: 5 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் வறண்ட ஆற்றுப் படுகையில் கார் விழுந்ததில் 5 பேர் பலியானார்கள். மகாராஷ்டிர மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை வேகமாக வந்த கார் வறண்ட ஆற்றுப்...

Read moreDetails

தமிழ்நாட்டை வெளுக்கும் கனமழை: ரிஷிவந்தியத்தில் 14 செ.மீ கனமழை பதிவு!

”வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழை தொடர வாய்ப்புள்ளது. குறிப்பாக, மேற்குறிப்பிடப்பட்ட மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது” Read More

Read moreDetails

நீதி நிலைநாட்டப்பட்டது.. ஆபரேஷன் சிந்தூரின் புதிய வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்!

Last Updated:May 19, 2025 8:59 AM ISTஆபரேஷன் சிந்தூரில், இந்திய ராணுவம் பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து, சமரச...

Read moreDetails

ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் இயங்கும் அமெரிக்க தயாரிப்பு – ‘விபாட்’ ட்ரோன்கள் இந்தியா வந்தன | Vbat drones arrive in India

புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன விபாட் ட்ரோன்கள் இந்தியா வந்துள்ளன. இவற்றால் செங்குத்தாக மேலெழும்பவும், தரையிறங்கி தாக்குதல் நடத்தவும் இயலும். இதனால் இவை...

Read moreDetails

அரசமைப்புச் சட்டமே உயர்வானது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்!

உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் அண்மையில் பதவியேற்றார். அவருக்கு பாராட்டு விழாவையும், மாநில வழக்குரைஞர்களின் கருத்தரங்கையும் மகாராஷ்டிரம் மற்றும் கோவா பார் கவுன்சில் மும்பையில்...

Read moreDetails

8 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் அவசர கடிதம்!

குடியரசுத் தலைவரின் கேள்விகள் இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள், உச்சநீதிமன்றத்திற்கு குறிப்பு ஒன்றினை அனுப்பி வைத்துள்ள...

Read moreDetails
Page 521 of 1188 1 520 521 522 1,188

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.