இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் மின்தடையின்போதும் பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்த உளவாளிகள்!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மின்தடை இருந்தபோதும் கூட உளவாளிகள் பாகிஸ்தான் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.பாகிஸ்தான் அமைப்புகளுக்கு உளவு பார்த்ததாக கைது...

Read moreDetails

ஆகாஷ் பாஸ்கரன் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்த அந்த மேலிடம் யார்? – கேள்விகளை அடுக்கும் அதிமுக!

அமலாக்கத்துறை ரெய்டில் சிக்கிய ஆகாஷ் பாஸ்கரன் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்த அந்த மேலிடம் யார்? - கேள்விகளை அடுக்கும் அதிமுக! Read More

Read moreDetails

சீன தளங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதா? – நாடாளுமன்ற குழுவிடம் விக்ரம் மிஸ்ரி விவரிப்பு | India and Pakistan conflict was always in conventional domain: Misri to parliamentary panel

புதுடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த ராணுவ மோதல் குறித்து, வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்றக் குழுவிடம் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தார்.அதன்படி, விக்ரம்...

Read moreDetails

பாகிஸ்தான் உளவாளிக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டவருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் இன்று (மே 19) உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து லக்னெள சிறையில் அவர்...

Read moreDetails

’இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல; 140 கோடி மக்களுடன் ஏற்கெனவே போராடுகிறோம்’ இலங்கை தமிழர் வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்!

உச்சநீதிமன்றத்தின் கருத்துநீதிபதி திபங்கர் தத்தா, “இந்தியா ஒரு சத்திரம் அல்ல, உலகம் முழுவதிலிருந்து அகதிகளை வரவேற்க முடியாது. ஏற்கனவே 140 கோடி மக்களுடன் இந்தியா போராடி வருகிறது,”...

Read moreDetails

இந்திய ராணுவ வீரர்களின் வீடுகளுக்கு சொத்து வரி விலக்கு… நகராட்சி எடுத்த முக்கிய முடிவு

Last Updated:May 19, 2025 3:54 PM ISTஉத்தரபிரதேசம் லக்கிம்பூர் நகர் பாலிகா நகராட்சி ராணுவ வீரர்களின் வீடுகளுக்கு சொத்து வரி விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளது....

Read moreDetails

அசோகா பல்கலை. பேராசிரியர் கைதுக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் விசாரிக்க ஒப்புதல் | Supreme Court to hear case against Ashoka University professor’s arrest over social media posts on Operation Sindoor

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்த சமூக ஊடகப் பதிவுகள் தொடர்பாக அசோகா பல்கலைக்கழகப் பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்ச...

Read moreDetails

எச்சில் துப்பியவர்களிடம் ரூ. 32 லட்சம் அபராதம் வசூல்: ரயில்வே

ரயில் நிலையங்களில் எச்சில் துப்பிய குற்றத்துக்காக மூன்று மாதங்களில் ரூ. 32 லட்சம் அபராதம் வசூலித்துள்ளதாக கிழக்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிழக்கு...

Read moreDetails

டாஸ்மாக் 1000 கோடி முறைகேடு: ’ஆகாஷ் பாஸ்கரன், ரதீஷ் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டமா?’ ED தீவிர விசாரணை

”இவ்வழக்கில் முக்கிய நபர்களாக கருதப்படும் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் ரதீஷை விசாரணைக்கு உட்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். அவர்கள் எங்கு உள்ளனர் என்பது குறித்து தகவல் திரட்டப்பட்டு,...

Read moreDetails
Page 520 of 1188 1 519 520 521 1,188

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.