இந்தியா

டெல்லியில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழை: 200+ விமானங்களின் சேவை பாதிப்பு | Heavy rains in Delhi Waterlogging on roads Flight services affected

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் பலத்த காற்றுடன் கனமழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதனால் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பெரிய அளவில்...

Read moreDetails

உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அழகி குற்றச்சாட்டு!

தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக இங்கிலாந்து அழகி மில்லா மேகி குற்றம் சாட்டியுள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் 72 ஆவது உலக அழகிப்...

Read moreDetails

‘இது எங்கள் குடும்ப பிரச்னை! யார் தலையீடும் தேவையில்லை’ அன்புமணி ராமதாஸ் ஆவேச பேச்சு!

”இந்த மாநாட்டை மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச் செய்தது உங்களால் மட்டுமே. அடுத்து ஆட்சியைப் பிடிக்க முடியாதா?” Read More

Read moreDetails

இந்தியாவில் 2 புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு.. ஆனால்? – WHO பகிர்ந்த முக்கிய தகவல்!

Last Updated:May 25, 2025 8:25 AM ISTகொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் இதுவரை 257 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.Corona Virusஇந்தியாவில்...

Read moreDetails

இந்திய விமானப் படையின் பெண் பைலட்கள் முக்கிய பங்காற்றினர்: சிந்தூர் நடவடிக்கை தொடர்பான 5 புதிய தகவல்கள் வெளியீடு | Indian Air Force female pilots played a key role in Op Sindoor

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய விமானப்படையின் பெண் பைலட்கள் தீவிர பங்களிப்பை அளித்தனர் என்பது உட்பட 5 புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பஹல்காம் தீவிரவாத தாக்குதல்...

Read moreDetails

நீதி ஆயோக் ‘தகுதியற்ற அமைப்பு’: காங்கிரஸ்

அதிகாரத்தில் உள்ளவா்கள் தங்கள் தீய இலக்குகளை எட்டுவதற்கு நாடாளுமன்றம், நீதித்துறை, பல்கலைக்கழகங்கள், ஊடகம், அரசமைப்பு மற்றும் சட்டபூா்வ அமைப்புகளை சீா்குலைத்தால், அது எப்படிப்பட்ட வளா்ச்சியடைந்த பாரதமாக இருக்கும்?...

Read moreDetails

’சூனா பானா தயாநிதி மாறன் மற்ற வழக்குகளில் வாயை திறக்காதது ஏன்?’ ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

“இதே சென்னை உயர்நீதிமன்றம், மத்திய அமலாக்கத் துறை `திமுக-வினர் டாஸ்மாக் மூலம் செய்த முறைகேடுகளை விசாரிக்கலாம்’ என்று தீர்ப்பளித்தபோது, சப்பை கட்டு அறிக்கை வெளியிட்ட தயாநிதி மாறன்...

Read moreDetails

நிதி ஆயோக் கூட்டம்: முதலமைச்சர் ஸ்டாலினுடன் கைகுலுக்கி பேசிய பிரதமர் நரேந்திர மோடி..

கடந்தாண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளாத நிலையில், தற்போது அவர் பங்கேற்றுள்ளார். அதேபோன்று, தெலங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களும் நிதி...

Read moreDetails

தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா போரிடுகிறது: எம்பிக்கள் குழு தலைவர் சசி தரூர் உறுதி | India is fighting terrorism: Shashi Tharoor

தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா தீரமாக போரிட்டு வருகிறது என்று எம்பிக்கள் குழு தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து உலக நாடுகளிடம்...

Read moreDetails

நீதி ஆயோக் கூட்டத்தில் ‘விக்சித் தில்லி’ திட்ட வரைபடம்: முதல்வா் ரேகா குப்தா சமா்ப்பித்தாா்

நோக்கம், அளவு, வேகம் மற்றும் திறன் மூலம் உள்கட்டமைப்பு மேம்பாட்டை உள்ளடக்கிய ‘விக்சித் தில்லி’ திட்ட வரைபடத்தை முதல்வா் ரேகா குப்தா தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நீதி...

Read moreDetails
Page 505 of 1186 1 504 505 506 1,186

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.