இந்தியா

‘நான் இங்கேயே இருந்து விடுகிறேன்’ – நெரிசலில் உயிரிழந்த மகனின் கல்லறையில் தந்தை உருக்கம் | i stay here Father mourns at grave of his son Bengaluru rcb stampede

ஹாசன்: கடந்த புதன்கிழமை பெங்களுருவில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரில் பூமிக் லக்‌ஷ்மண் என்ற இளைஞரும் ஒருவர்....

Read moreDetails

அரசமைப்புச் சட்ட அமைப்புகளை கையகப்படுத்துகிறது மோடி அரசு! -தேஜஸ்வி குற்றச்சாட்டு

இந்திய தோ்தல் ஆணையம் உள்பட அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட அமைப்புகளை பிரதமா் மோடி தலைமையிலான அரசு கையகப்படுத்தி வருவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி...

Read moreDetails

’குருமூர்த்தியை சந்தித்து பேசியது என்ன?’ பாமக நிறுவனர் ராமதாஸ் சூசக பதில்

“அரசியலுக்கு வயது ஒரு தடையல்ல” என்று தெரிவித்தார். மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி 94 வயது வரை முதலமைச்சராகப் பணியாற்றியதையும், மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் 92...

Read moreDetails

கைது செய்ய வந்த போலீசார்… மாடியில் நின்று அடம்பிடித்த குற்றவாளி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்

Last Updated:June 08, 2025 8:51 PM ISTகுஜராத்தில் போலீசார் தன்னை பிடிக்க வந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட குற்றவாளி, அடுக்குமாடிக் குடியிருப்பின் ஐந்தாவது மாடியிலிருந்து குதித்து...

Read moreDetails

மைதேயி இன முக்கிய தலைவர் கைது எதிரொலி: மணிப்பூரில் கலவரம்; இணைய சேவை துண்டிப்பு | Riots in Manipur; Internet services suspended

மணிப்பூரில் முக்கிய மெய்தி இனத் தலைவர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலையடுத்து போராட்டக்காரர்கள் தலையில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். மணிப்பூரில் அரம்பாய் தெங்கோல் (ஏடி)...

Read moreDetails

வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம்!

இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தவும் ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டாா். பஹல்காம் பயங்கரவாதத்...

Read moreDetails

2026 தேர்தல்: ’அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்’: எடப்பாடி பழனிசாமி பேச்சு!

திருமண விழாவில் பங்கேற்புராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற இந்தத் திருமண விழாவில், எடப்பாடி பழனிசாமி, மணமக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்து, அவர்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, மகிழ்ச்சியான இல்லற...

Read moreDetails

நெரிசலில் உயிரிழந்த மகனின் சமாதியை விட்டு அகல மறுத்த தந்தை..

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு, கிரிக்கெட் சங்கம் மற்றும் ஆர்சிபி அணிகள் தரப்பில் இருந்து இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது . Read More

Read moreDetails

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பிரதமர் மோடி மீது நம்பிக்கை உள்ளது: சந்திரபாபு நாயுடு | I have faith in Prime Minister Modi on delimitation: Chandrababu Naidu

ஹைதராபாத்: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மூன்றாவது முறையாக...

Read moreDetails

ஏழுமலையான் தரிசனத்திற்கு 24 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு

ஆயினும், தா்ம தரிசனத்திற்கு டோக்கன்கள் இல்லாதவா்கள் 24 மணிநேரமும், வழக்கம்போல, ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் காத்திருக்கின்றனா். இலசவ நேரடி தரிசன டோக்கன்கள்...

Read moreDetails
Page 463 of 1178 1 462 463 464 1,178

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.