இந்தியா

சென்னை மெட்ரோ ரயில் பணிகளின்போது கட்டுமானம் சரிந்து விபத்து! ஒருவர் உயிரிழப்பு!

”விபத்தில் சுமார் 30 டன் எடை கொண்ட கான்கிரீட் சட்டம், பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் விழுந்ததால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது” Read More

Read moreDetails

புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி… 25 பேர் நீரில் அடித்து செல்லப்பட்டதால் அச்சம்

Last Updated:June 15, 2025 9:25 PM ISTமகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஆற்றுப்பாலம் இடிந்து விழுந்ததில் சுற்றுலா பயணிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.புனே இரும்பு பாலம் இடிந்து...

Read moreDetails

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழப்பு – நடந்தது என்ன? | 7 killed in Kedarnath helicopter crash

உத்தராகண்டின் கேதார்நாத் கோயில் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் விமானி உட்பட 7 பேர் உயிரிழந்தனர். உத்தராகண்டில் சார்தாம் என்றழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகிய...

Read moreDetails

தலைமைக் காவலரை சுட்டுக் கொன்ற பிஎஸ்எஃப் வீரா்!

கொல்லப்பட்ட ரத்தன் சிங் ஷெகாவத் (56) ராஜஸ்தானின் ஜெய்பூரைச் சோ்ந்தவா். 1989-ஆம் ஆண்டு முதல் பிஎஸ்எஃப்பில் பணியாற்றி வந்தாா். அவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனா். Read...

Read moreDetails

எந்த வயதில் விமானிகள் ஓய்வு பெறுவார்கள் தெரியுமா? ராணுவ மற்றும் கமர்ஷியல் விமானங்களுக்கான விதிகள் என்ன?

Last Updated:June 15, 2025 10:51 PM ISTபயணிகள் விமானம், சரக்கு விமானம், ராணுவ விமானம் உள்ளிட்ட விமானங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. மாதிரி படம்விமானிகள் எந்த வயதில்...

Read moreDetails

சோகத்தில் முடிந்த சாகசம்: இமாச்சலில் ஜிப்லைன் கேபிள் அறுந்து விழுந்து சிறுமி படுகாயம் | Adventure turns tragedy girl injured after zipline cable breaks in Himachal

நாக்பூர்: சுற்றுலா நிமித்தமாக இமாச்சல் மாநிலம் மணாலிக்கு பயணித்த நாக்பூரை சேர்ந்த குடும்பத்தினருக்கு அந்த பயணம் மோசமானதாக அமைந்தது. மணாலியில் ஜிப்லைன் சாகசம் மேற்கொண்ட அந்த குடும்பத்தை...

Read moreDetails

கரோனாவுக்கு ஒரே நாளில் 10 பேர் பலி!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 948 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஒரே நாளில் கரோனாவுக்கு 10 பேர் பலியாகியுள்ளனர். சமீபகாலமாக...

Read moreDetails

வி. சத்திரப்பட்டி காவல் நிலைய தாக்குதல்! பார்வையிட சென்ற ஆர்.பி.உதயகுமார் கைது!

உதயகுமார் வருகைஇச்சம்பவத்தை அறிந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், இன்று காலை காவல் நிலையத்திற்கு சென்று நிலைமையை பார்வையிட முயன்றார். ஆனால், காவல்துறையினர் அவரை ஊருக்கு வெளியே...

Read moreDetails

மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன், ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழப்பு…! நடந்தது என்ன…?

Last Updated:June 14, 2025 3:59 PM ISTதேநீர் கடைக்குப் பக்கத்தில் ஒரு மரத்தின் கீழ் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன், இன்னும் சில நிமிடங்களில் தனது உயிர்...

Read moreDetails
Page 444 of 1175 1 443 444 445 1,175

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.