இந்தியா

பெட்ரோல் நிலைய ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டிய பெண்! UP woman

உத்தரப் பிரதேசத்தில் பெட்ரோல் நிலைய ஊழியருக்கு பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் எரிவாயு (கேஸ்) நிரப்பும்போது பாதுகாப்பு கருதி...

Read moreDetails

திருமாவளவனை திடீரென சந்தித்து பேசிய வைகைச்செல்வன்.. அதிமுக கூட்டணியில் விசிக?.. நடந்தது என்ன?

இந்தச் சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனை, திருமாவளவன் சந்தித்து நீண்ட நேரம் பேசியிருப்பது பெரும் அரசியல் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. இதன் மூலம் அதிமுக - விசிக...

Read moreDetails

ஆண் நண்பருடன் சென்ற மாடல்… கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

ஹரியானா மாநிலம், பானிபட் பகுதியைச் சேர்ந்தவர் மாடல் ஷீதல். இவர் மாடலாக இருந்துவந்தார். கடந்த 14ஆம் தேதி இவரைக் காணவில்லை என அவரது சகோதரி பானிபட் காவல்நிலையத்தில்...

Read moreDetails

பிரதமர் மோடிக்கு சைப்ரஸின் மிக உயரிய சிவிலியன் விருது | Prime Minister Modi conferred with Cyprus’ highest civilian award

நிகோசியா (சைப்ரஸ்): பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான ‘மாரியோஸ் III கிராண்ட் கிராஸ்’ விருதை அந்நாட்டின் அதிபர் நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் வழங்கினார். விருதைப்...

Read moreDetails

திருமணத்துக்கு வற்புறுத்திய காதலியைக் கொன்று புதைத்த இளைஞர் கைது!

கர்நாடகத்தின் கடக் அருகேயுள்ள நாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மதுஸ்ரீ அங்காடி. அவருக்கு வயது 26. அதே கிரமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் ஹையர்மாத்(28). இவர்கள் இருவரும் கடந்த 6...

Read moreDetails

யார் அரைவேக்காடு? வாய்க்கு வந்த ரீல்களை அளந்து விடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. இபிஎஸ் கடும் சாடல்!

வாய்க்கு வந்த ரீல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளந்துவிடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியிருக்கிறார். Read More

Read moreDetails

மக்கள்தொகையுடனான சாதிவாரிக் கணக்கெடுப்பு – அரசாணை வெளியீடு

Last Updated:June 16, 2025 2:26 PM ISTமக்கள்தொகையுடனான சாதிவாரிக் கணக்கெடுப்பு 2027 மார்ச் 1 முதல் துவங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்கள் தொகை...

Read moreDetails

அகமதாபாத் விமான விபத்து: மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்டக் குழு நாளை ஆலோசனை | Ahmedabad plane crash – High-level committee headed by Union Home Secretary to meet tomorrow

புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நாளை(ஜூன் 17) நடைபெற உள்ளதாக தகவல்...

Read moreDetails

உ.பி.யில் முத்தமிட்டு விளையாடிய நபரின் நாக்கை கடித்த பாம்பு !

உத்தரப் பிரதேசத்தில் பாம்புக்கு முத்தமிட்டு விளையாடிய நபரை அந்த பாம்பு கடித்ததில் அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹாவைச் சேர்ந்த...

Read moreDetails

அரசு மருத்துவமனைகளில் தூய்மைப் பணியாளர்களே மருத்துவம் அளிக்கும் அவலம்.. அன்புமணி ராமதாஸ் வேதனை!

அரசு மருத்துவமனைகளில் தூய்மைப் பணியாளர்களே மருத்துவம் அளிக்கும் அவலம்; மருத்துவத் துறையின் சீரழிவுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்...

Read moreDetails
Page 442 of 1175 1 441 442 443 1,175

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.