இந்தியா

நெருங்கும் தேர்தல் களம்.. தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார்..? வெளியான ஹாட் சர்வே ரிப்போர்ட்

தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னமும் 10 மாதங்கள் இருக்கும் நிலையிலே, ஸ்டாலினை இபிஎஸ் நெருங்கிவிட்டார் என்பது அதிமுக வட்டாரத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. Read More

Read moreDetails

அகமதாபாத் விமான விபத்தில் விதிமீறல் கண்டுபிடிப்பு – ஏர் இந்தியா அதிகாரிகள் 3 பேர் பணிநீக்கம்

Last Updated:June 22, 2025 8:27 AM ISTஏர் இந்தியா விபத்தில் 241 பேர் உயிரிழந்ததை அடுத்து, 3 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு...

Read moreDetails

பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேரை கைது செய்தது என்ஐஏ | NIA arrests 2 people for harbouring terrorists in Pahalgam

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம்...

Read moreDetails

ரியாத்துக்கு திருப்பி விடப்பட்ட தில்லி-பர்மிங்காம் விமானம்| Delhi-Birmingham flight diverted to Riyadh: Air India

வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து தில்லி-பர்மிங்காம் விமானம் ரியாத்துக்கு திருப்பி விடப்பட்டது என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. பர்மிங்காமில் இருந்து தேசிய தலைநகருக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம்...

Read moreDetails

’பழைய ஓய்வூதிய திட்டத்தில் ககன்தீப் சிங் குழு இதுவரை செய்த பணிகள் என்ன?’ அன்புமணி!

”பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைப்பதற்காக குழு அமைப்பதே காலம் கடத்தும் செயல்தான் என்பதை கடந்த பிப்ரவரி மாதமே கூறியிருந்தேன்” Read More

Read moreDetails

பஹல்காம் தாக்குல்: தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்த 2 பேர் அதிரடி கைது..

Last Updated:June 22, 2025 1:04 PM ISTபஹல்காம் தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு உதவியதாக பர்வைஸ் அகமது ஜோதர், பஷீர் அகமது ஜோதர் கைது. 26 பேர் உயிரிழந்த...

Read moreDetails

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் விவகாரம்: இந்திய அரசு பொறுப்பை உணர்ந்து செயல்பட சோனியா காந்தி வலியுறுத்தல் | Indian government should act responsibly: Sonia Gandhi

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் விவகாரத்தில் இந்திய அரசு தனது பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்....

Read moreDetails

அமித் ஷா வருகைக்கு முன் 2 கிராம மக்களைக் கொன்ற நக்சல்கள்| Naxalites kill two villagers in Chhattisgarh

சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இரண்டு கிராம மக்களை நக்சல்கள் கொன்றதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பமேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செண்ட்ராபோர்...

Read moreDetails

”எல்லோரும் முன்னேறுவது சில வகுப்புவாத சக்திகளுக்கு பிடிக்கவில்லை” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

”மாற்றுத்திறனாளிகள் எப்போதும் கலைஞரின் உள்ளத்தில் நிறைந்தவர்கள் என்று கூறிய முதலமைச்சர், "நான் உங்களில் ஒருவன்" என்று உரிமையுடன் தெரிவித்தார்” Read More

Read moreDetails

“தோ்தல் ஆணையமே ஆதாரங்களை அழிக்கிறது…” – ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு தேர்தல் ஆணையம் பதில்

Last Updated:June 22, 2025 8:50 AM ISTயாா் வெற்றி பெற வேண்டும் என ஏற்கெனவே முடிவை தீா்மானித்து நடத்தப்படும் தோ்தல் மக்களாட்சிக்கே விஷம் என ராகுல்...

Read moreDetails
Page 426 of 1173 1 425 426 427 1,173

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.