இந்தியா

தலைப்பு செய்திகள்: நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை முதல் காவிரியில் வெள்ளம் வரை!

போதை பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் கிருஷ்ணாவிடம் போலீஸ் விசாரணை, திராவிட மாடல் ஆட்சி குறித்து ஸ்டாலின் விளக்கம், ரயில் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட ஈபிஎஸ்...

Read moreDetails

“தேர்தல் ஆணையம் பாஜகவின் கைக்கூலியைப் போல செயல்படுகிறது” – மேற்குவங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி

Last Updated:June 26, 2025 9:18 PM ISTமம்தா பானர்ஜி தேர்தல் ஆணையம் BJPயின் கைக்கூலியாக செயல்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். மம்தா பானார்ஜிமேற்குவங்கம் மாநிலம், திகாவில்...

Read moreDetails

‘தேசத்தில் பெரும்பாலானோர் பேசும் இந்தியை முற்றிலுமாக புறக்கணிக்க முடியாது’ – சரத் பவார் | We cannot ignore Hindi which spoken by majority of people Sharad Pawar

மும்பை: தேசத்தில் பெரும்பாலானோர் இந்தி மொழி பேசி வருவதால் அதை முற்றிலுமாக நாம் புறக்கணிக்க முடியாது. ஆனால், 5-ம் வகுப்புக்கு மேல் மாணவர்கள் விரும்பினால் அந்த மொழியை...

Read moreDetails

சத்தீஸ்கா்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

அபுஜம்மாத் வனப் பகுதியில் நக்ஸல் அமைப்பினரின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட ரிசா்வ் காவல் படையினா், நக்ஸல் ஒழிப்பு சிறப்புப் படையினா் இணைந்து புதன்கிழமை...

Read moreDetails

போதை பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை!

”மருத்துவப் பரிசோதனையில் கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் அதன் அடிப்படையில் காவல்துறையிரின் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என கூறப்படுகிறது” Read More

Read moreDetails

ஐந்து ஆண்டுகளில் அதிரடியாக குறையப்போகும் மின் கட்டணம்… 26% வரை குறைக்க முதல்வர் பட்நாவிஸ் அறிவிப்பு

Last Updated:June 26, 2025 10:13 PM ISTமகாராஷ்டிராவில் அடுத்த 5 ஆண்டுகளில் மின் கட்டணம் 26% வரை குறையவுள்ளதாக முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அறிவித்துள்ளார். News18மகாராஷ்டிராவில்...

Read moreDetails

எஸ்சிஓ கூட்டுப் பிரகடனத்தில் ராஜ்நாத் சிங் கையெழுத்து இடாததற்கு பாகிஸ்தானே காரணம்: வெளியுறவுத் துறை சூசக விளக்கம் | Pakistan is the reason why Rajnath Singh did not sign the SCO joint declaration – Ministry of External Affairs’s hint explanation

புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டுப் பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திடாததற்குக் காரணம், பயங்கரவாதம் குறித்த நமது நாட்டின் கவலையை ஒரு குறிப்பிட்ட நாடு ஏற்க மறுத்ததுதான்...

Read moreDetails

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் பணிபுரிந்த பாகிஸ்தான் உளவாளி! 2 ஆண்டு கண்காணிப்பில் திடுக் தகவல்!

அவருடன் வாட்ஸ்ஆப், டெலிகிராம் செயலிகளிலும் உரையாடியுள்ளார். விகாஸுக்கு கிரிப்டோகரன்சி மூலம் பிரியா பணமும் அளித்தது விசாரணையில் தெரிய வந்தது.2022 ஆம் ஆண்டில் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட உளவாளி...

Read moreDetails

’தூத்துக்குடியில் அதிமுக நிர்வாகி கொலை’ எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

இதையும் "தனிப்பட்ட கொலை" என்ற அளவோடு தான் ஸ்டாலின் மாடல் திமுக அரசு கடந்து செல்ல முனையுமா? Read More

Read moreDetails
Page 414 of 1171 1 413 414 415 1,171

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.