இந்தியா

சிறு வணிக நிறுவனங்களுக்கான கடன் சந்தை – 2வது இடத்தில் தமிழ்நாடு | Tamil Nadu second biggest market for small business credit: study

புதுடெல்லி: சிறு வணிக நிறுவனங்களுக்கான கடன் சந்தையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து 2வது இடத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது. சிறு வணிக நிறுவனங்கள், முறைப்படுத்தப்பட்ட கடன் வழங்கும் நிறுவனங்களிடம்(வங்கிகள் உள்ளிட்டவை)...

Read moreDetails

ஆதார் அட்டையை ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

அப்போது நீதிபதிகள், "பிகாரில் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கு ஆதார் அட்டையை 12 ஆவது ஆவணமாக தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன்படி வாக்காளர்கள், ஆதார் அட்டையை...

Read moreDetails

‘ஆக்கப்பூர்வமாக பேசும் போது அக்கப்போர் எதற்கு?’ செங்கோட்டையன் குறித்து கேள்வி.. முதல்வர் பதில்!

11-ஆம் தேதி ஓசூருக்குச் சென்று, 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, டெல்டா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஆட்டோமேட்டட் லேன் அமைப்பையும், பணியாளர் தங்குமிடத்தையும் திறந்து வைத்து,...

Read moreDetails

பயங்கரவாத சதி வழக்கு: தமிழகம் முதல் ஜம்மு காஷ்மீர் வரை 22 இடங்களில் என்ஐஏ சோதனை | Terror conspiracy case NIA raids 22 places in 5 states including Tamil Nadu and Jammu Kashmir

புதுடெல்லி: பயங்கரவாத சதி வழக்கு தொடர்பாக தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் 22 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை...

Read moreDetails

பாட்னா இடையே படுக்கை வசதிகொண்ட முதல் வந்தே பாரத்! முழு விவரம்

முதல்கட்டமாக, இந்த ரயில் தில்லி - பிரயாக்ராஜ் வழியாக பாட்னாவுக்கு இயக்கப்பட விருப்பதாகவும், இதன் மூடுலம், தற்போது 12 - 17 மணி நேரமாக இருக்கும் பயண...

Read moreDetails

ஜார்க்கண்டில் கடத்த முயன்ற 200 பசுக்கள் மீட்பு | 200 cows rescued from attempted smuggling in Jharkhand

ராஞ்சி: உத்தர பிரதேச மாநிலத்​தில் இருந்து பெரிய கன்​டெய்​னர் லாரி​களில் பசுக்​கள் ஜார்க்​கண்ட் மாநிலம் கர்வா மாவட்​டம் நவடா கிராமத்​துக்கு கடத்திச் செல்வதாக விஸ்வ இந்து பரிஷத்...

Read moreDetails

ஹரியாணா வெள்ளத்தில் மூழ்கிய 300 மாருதி சுசூகி கார்கள்! என்னவாகும்?

ஏஎன்ஐயில் வெளியிடப்பட்டிருக்கும் விடியோவில், மாருதி சுசூகியின் கார் குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 300 புதிய வகை கார்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல,...

Read moreDetails

"குடியுரிமை சான்றாக ஆதார் ஏற்றுக்கொள்ள முடியாது" – உச்சநீதிமன்றம்

“குடியுரிமைக்கான இறுதி சான்றாக ஆதார் அட்டையை ஏற்றுக்கொள்ள முடியாது என தேர்தல் ஆணையம் கூறுவது சரியானது" என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More

Read moreDetails

50-க்கும் மேற்பட்ட அரசு உயர் அதிகாரிகளை உருவாக்கிய இந்தியாவின் ‘ஐஏஎஸ் தொழிற்சாலை’ கிராமம் | India IAS Factory Village

லக்னோ: உத்தர பிரதேசத்​தின் கிழக்கு பகு​தி​யில் உள்ள ஜவுன்​பூர் மாவட்​டத்​தில் உள்ள சிறு கிராமம் மாதோபட்​டி, தேசிய அளவில் இடம் பிடித்​துள்​ளது. கடந்த நூற்​றாண்​டில், இது ஐஏஎஸ்,...

Read moreDetails

விநாயகா் சிலை கரைப்பின்போது 9 போ் நீரில் மூழ்கல்; 12 பேர் மாயம்!

தாணே, புணே, நாசிக், ஜல்கான், வாஷிம், பால்கா், அமராவதி உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன. அப்போது 9 போ் நீரில் மூழ்கினா். அவா்களில் 4...

Read moreDetails
Page 197 of 1127 1 196 197 198 1,127

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.