இந்தியா

கலவரம், அடிதடி – முன்னாள் பாஜக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!

உத்தரப்பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் நேற்று (மே. 29) கலவரம் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டதாக முன்னாள் பாஜக எம்.எல்.ஏ, அவரது மகன் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு...

Read moreDetails

Modi Meditation: கன்னியாகுமரியில் மோடி தியானம் செய்யும் விவேகானந்தர் பாறையின் முக்கியத்துவமும்.. தியானத்தின் காரணமும்!

PM Modi to Meditate in Kanniyakumari: கன்னியாகுமரியின் வாவத்துறை கடற்கரையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு தான் விவேகானந்தா...

Read moreDetails

விஸ்வரூபம் எடுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு… குடிநீரை வீணாக்கினால் ரூ.2000 அபராதம்… டெல்லி அரசு அதிரடி

டெல்லியில் தண்ணீரை வீணடிப்போருக்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசுகிறது. மேலும் ஹரியானா அரசு டெல்லிக்கு தரவேண்டிய...

Read moreDetails

7-வது கட்ட மக்களவை தேர்தல் களத்தில் 299 கோடீஸ்வர வேட்பாளர்கள்! | 299 millionaire candidates in the 7th phase Lok Sabha election

ஏழாவது மற்றும் இறுதி கட்ட மக்களவைத் தேர்தல் களத்தில் மொத்தம் 299 கோடீஸ்வர வேட்பாளர்கள் உள்ளனர். இதில் முன்னாள் மத்திய அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் பாதல் ரூ.198...

Read moreDetails

கருத்துக் கணிப்பு வெளியிட்ட தொலைக்காட்சி: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்ட தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.ஏப்ரல் 19 காலை 7 மணிமுதல் ஜூன் 1 மாலை...

Read moreDetails

New Rules: 'இனி தப்பிக்க முடியாது ராஜா'..வாகனம் ஓட்டும் சிறுவர்களுக்கு செக் வைத்த போக்குவரத்து துறை – எப்போது அமல்?

New Rules: வாகனம் ஓட்டி பிடிபடும் சிறார்களுக்கு ரூ.25,000 அபராதமும், 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன், வாகனம் ஓட்டும் சிறாருக்கு 25 வயதாகும் வரை ஓட்டுநர்...

Read moreDetails

ஜாமீன் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்… ஜூன் 2 மீண்டும் சிறை செல்லும் அரவிந்த் கெஜ்ரிவால்!

தொடர்புடைய செய்திகள்டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை மேலும் நீட்டிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம்...

Read moreDetails

வங்கதேசத்தினர், ரோஹிங்கியாக்களை இந்தியாவுக்கு கடத்தும் முக்கிய நபர் கைது: என்ஐஏ நடவடிக்கை | NIA arrests Accused In Trafficking Of Rohingyas Into India

புதுடெல்லி: வங்கதேசத்தினர், ரோஹிங்கியாக்களை இந்தியாவுக்கு கடத்தி வரும் கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை என்ஐஏ கைது செய்துள்ளது. வங்கதேச மக்கள், ரோஹிங்கியாக்கள் ஆகியோர் வடகிழக்குமாநில எல்லைகள் வழியாக...

Read moreDetails

புணே காா் விபத்து வழக்கில் சிறுவனின் ரத்த மாதிரி மாற்றம்: 2 மருத்துவா்கள் பணியிடை நீக்கம்

இந்த முறைகேடு தொடா்பாக அந்த மருத்துவமனை மருத்துவா்கள் அஜய் தவாரே, ஸ்ரீஹரி ஹல்னோா், பணியாளா் அதுல் காட்காம்ப்லே ஆகிய 3 பேரைக் காவல் துறை கைது செய்தது....

Read moreDetails

Weather Update: 24 மணி நேரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை! அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை உறுதி!

Weather Update: தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் துவங்கக்கூடும் என வானிலை...

Read moreDetails
Page 1240 of 1348 1 1,239 1,240 1,241 1,348

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.