இந்தியா

பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடியை பிரதமர் மோடி விடுவித்தார் @ வாராணசி | Modi in Varanasi: PM releases ₹20,000 crore under PM KISAN scheme

வாரணாசி: விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் பிஎம் கிசான் திட்டத்தின் 17-வது தவணையை வாராணசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார்....

Read moreDetails

கர்நாடகத்தில் ரூ.1,400 கோடி முதலீடு செய்யும் முத்தையா முரளிதரன்!

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன், கர்நாடகத்தின் சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ள படனகுப்பேயில் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் ரூ.1,400 கோடி முதலீடு செய்யவுள்ளதாக கர்நாடக...

Read moreDetails

Half Fee: 'அரசு பஸ்ஸில் நாட்டுப் புறக் கலைஞர்களுக்கு பாதிக் கட்டணம் தான் வசூலிக்கணும்': அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தல்

Half Fee: ‘அரசு பேருந்தில் நாட்டுப் புறக் கலைஞர்களுக்கு பாதிக் கட்டணம் தான் வசூலிக்கணும்’ என்று அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  Read More

Read moreDetails

மீண்டும் தொடங்குகிறது பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி…

மக் கி பாத் : மனதின் குரல் நிகழ்ச்சி ஜூன் 30ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். Read More

Read moreDetails

ரூ.500 கோடியில் ரகசிய மாளிகை: முன்னாள் முதல்வர் ஜெகன் மீதான குற்றச்சாட்டும் பின்னணியும் | Rs 500 crore secret mansion: Allegation and background on former cm Jagan

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் முந்தைய ஜெகன் அரசால் கட்டப்பட்ட ரகசிய மாளிகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிதாக பதவியேற்றுள்ள தெலுங்கு தேசம் அரசு குற்றம் சாட்டியுள்ளது. விசாகப்பட்டினத்தில் கடலை...

Read moreDetails

டாக்டர் விலை ரூ. 16 லட்சம்! குஜராத்தில்…

குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் ரூ.16 லட்சம் கொடுத்து எம்பிபிஎஸ் பட்டத்தை பெற்றுள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக் கழகம், பணத்தைப் பெற்றுக்கொண்டு போலியான ஹோமியோபதி மருத்துவ சான்றிதழை...

Read moreDetails

Archaeology Excavation: கீழடி உட்பட 8 இடங்களில் அகழாய்வுப் பணிகள்: முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைப்பு

Archaeology Excavation: கீழடி உட்பட 8 இடங்களில் அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார்.  Read More

Read moreDetails

மேற்கு வங்கத்தில் கோர ரயில் விபத்துக்கு காரணம் இதுதான்… வெளியான பதற வைக்கும் தகவல்

சிக்னலை மீறி சரக்கு ரயிலை ஓட்டுநர் இயக்கியதே கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் விபத்துக்கு காரணம் என்று ரயில்வே ஆணையம் விளக்கமளித்துள்ளது.திரிபுரா மாநிலம் அகர்தலாவில் இருந்து மேற்குவங்கத்தில் உள்ள...

Read moreDetails

வயநாட்டில் பிரியங்கா காந்தியை எதிர்த்து போட்டியா? – ஆனி ராஜா விளக்கம் | I am unsure of Wayanad bypoll contest; Party will decide if I must contest: Annie Raja

புதுடெல்லி: வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியை கைவிடுவதாக ராகுல் காந்தி அறிவித்துள்ள நிலையில், அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள பிரியங்கா காந்தியை எதிர்த்துப்...

Read moreDetails

ராணுவ மருத்துவமனையில் முதன்முறையாக தோல் வங்கி வசதி அறிமுகம்!

புதுதில்லியிலுள்ள ராணுவ மருத்துவமனையில் முதன்முறையாக தோல் வங்கி வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ராணுவ மருத்துவ சேவை மையங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதன்முறையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம், தீவிர தீக்காயங்களால்...

Read moreDetails
Page 1203 of 1356 1 1,202 1,203 1,204 1,356

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.