இந்தியா

நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ: மோடி தொடக்கிவைத்தார்!

கொல்கத்தாவின் ஹவுரா மைதான் - எஸ்பிளனேட் இடையே நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடக்கிவைத்தார்.மேற்கு வங்கத்தில் ரூ. 15,000 கோடி...

Read moreDetails

Today Gold Rate: வரலாற்றில் முதல் முறை.. புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை! இன்றைய நிலவரம் இதோ!-check out the gold and silver price on march 06 2024 in chennai

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த...

Read moreDetails

ஏப்ரல் 2ஆம் வாரத்தில் மக்களவை தேர்தல்?

மக்களவைத் தேர்தல் தேதியை மார்ச் 14 அல்லது 15ல் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 17ஆவது மக்களவையின் ஆயுட்காலம் ஜூன்...

Read moreDetails

வன்முறையற்ற வாக்கு பதிவை உறுதி செய்யவும்: மேற்கு வங்க ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு | Ensure violence free polling Election Commission orders West Bengal Collectors

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் மக்களவை தேர்தலின்போது பாரபட்சமற்ற மற்றும் வன்முறையற்ற வாக்குப் பதிவை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்எஸ்.பி.க்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails

Cancellation of SI, suspend of cases against lawyers | வக்கீல்கள் மீது வழக்கு பதிவு எஸ்.ஐ., சஸ்பெண்ட் ரத்து

ராம்நகர் : வக்கீல்கள் மீது வழக்குப் பதிவு செய்த விவகாரத்தில், சட்டத்திற்கு உட்பட்டு நடந்ததாகக் கூறி, எஸ்.ஐ.,யின், 'சஸ்பெண்ட்' உத்தரவை வாபஸ் செய்து, ஐ.ஜி., உத்தரவு பிறப்பித்துள்ளார்.உத்தர...

Read moreDetails

12,779 கோடி யூனிட்டுகளாக அதிகரித்த மின் நுகா்வு

இந்தியாவின் மின் நுகா்வு கடந்த பிப்ரவரியில் 12,779 கோடி யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. இது குறித்து அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: நாட்டின் மின் நுகா்வு கடந்த பிப்ரவரியில் 12,779...

Read moreDetails

DMK vs BJP: ’மற்றவர்கள் மீது பழி போடுவதுதான் மோடி பார்முலாவா?’ அமைச்சர் ரகுபதி சரமாரி கேள்வி!

”போதைப்பொருள் நடமாட்டம் குறித்து அண்ணாமலைக்கு வேண்டுமானால் தகவல் தெரிந்திருக்கும். அதை அவர் தெரியப்படுத்தியிருக்க வேண்டும்” Read More

Read moreDetails

2 கிலோ விதைகளால் 120 குவிண்டால் விளைச்சல்… இப்படி ஒரு கண்டுபிடிப்பு!

நல்ல தரமான விதைகளால், விவசாயத் துறையில் நாடு நிறைய முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த வகையில், இரண்டு கிலோ அமெரிக்க விதைகளை மட்டுமே பெற்று, நான்கு ஏக்கர் நிலத்தில்...

Read moreDetails

சந்தேஷ்காலி வழக்கு: ஷேக் ஷாஜகானின் ரூ.12.78 கோடி சொத்துகள் முடக்கம் | Sandeshkhali case Sheikh Shahjahan s Rs 12 crore assets frozen

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை, நில அபகரிப்பு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகானுக்கு சொந்தமான ரூ.12.78...

Read moreDetails

People from Bangladesh who entered Jagannath temple were arrested | ஜெகன்னாதர் கோவிலுக்குள் நுழைந்த வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் கைது

புவனேஸ்வர், ஒடிசாவில், புரி ஜெகன்னாதர் கோவிலுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்கதேசத்தைச் சேர்ந்த ஒன்பது பேரை, போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஒடிசாவின் புரி நகரில், 12ம்...

Read moreDetails
Page 1085 of 1101 1 1,084 1,085 1,086 1,101

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.