இந்தியா

உ.பி. மதரஸா கல்வி வாரிய சட்டத்தை ரத்து செய்ததற்கு உச்ச நீதிமன்றம் தடை | UP ban on Madrasa Education Board Act Supreme Court repeal

உத்தர பிரதேசத்தில் மதரஸா கல்வி வாரிய சட்டம் கடந்த 2004-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் அங்குள்ள 16,000 மதரஸாக்களில் 17 லட்சம் மாணவர்கள் படித்து வந்தனர்....

Read moreDetails

ஊழலை காக்கும் ‘இந்தியா’ கூட்டணி: பிரதமா் குற்றச்சாட்டு

‘‘நான் ஊழலை ஒழிப்பேன் என்று கூறுகிறேன். ‘இந்தியா’ கூட்டணி ஊழலை காப்போம் என்று கூறுகிறது. மக்களவைத் தோ்தலுக்காக அந்தக் கூட்டணி பொதுக் கூட்டங்களை நடத்தவில்லை. ஊழல்வாதிகளைக் காப்பாற்றவே...

Read moreDetails

HBD Nammalvar : இறுதி வரை இயற்கை விவசாயத்துக்காக குரல் கொடுத்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த தினம்!-hbd nammalvar birthday of nammalvar an agronomist who voiced for organic farming till the end

நம்மாழ்வார், 1938ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி பிறந்தார். 2013ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி இறந்தார். பசுமை புரட்சியாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர், இயற்கை வேளாண் விஞ்ஞானி,...

Read moreDetails

‘இந்தியாவில் தேர்தல்கள் நேர்மையாக நடத்தப்படுகிறது’- ராஜ்நாத் சிங்

இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் மட்டுமின்றி அதற்கு முன்பும் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடந்துள்ளது என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். நியூஸ் 18...

Read moreDetails

செய்தித் தெறிப்புகள் @ ஏப்.5: காங். தேர்தல் அறிக்கை அம்சங்கள் முதல் தமிழகத்தில் ஐடி ரெய்டு வரை | Congress Election Manifesto Features to IT Raid in Tamil Nadu Top 10 News at Apr.5, 2024

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 2024 - முக்கிய வாக்குறுதிகள்: மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வெள்ளிக்கிழமை...

Read moreDetails

கேரளம்: கண்ணூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவா் உயிரிழப்பு

கேரளத்தின் கண்ணூா் மாவட்டத்தில் பானூா் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஒருவா் உயிரிழந்தாா். ஒருவா் படுகாயமடைந்தாா். ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த சில...

Read moreDetails

HT Book SPL: ‘CEO பார்வையில் நாட்டு நடப்பு!’ கைப்பட எழுதிய ஞாயிறு கடிதம்! நூல் விமர்சனம்!

“இலக்கியல் நோக்கு என்ற தலைப்பில் அவர் எழுதி உள்ள ஞாயிறு கடிதத்தில் மலேசிய தமிழ் பள்ளிகளில் விஷன் என்ற ஆங்கில சொல்லுக்கு இலக்கியல் நோக்கு என்ற தமிழ்ச்சொல்லை...

Read moreDetails

உண்டியலுக்குள் சிக்கிய திருடரின் கை – இரவு முழுவதும் கண்ணீர் சிந்திய பரிதாபம்..

தெலங்கானா மாநிலம், காமரெட்டி மாவட்டம், பிக்னூர் மண்டலத்தில் ராமேஸ்வரப்பள்ளி கிராமத்தில் மசுபல்லே போஷம்மா என்ற கோயில் அமைந்தள்ளது. இந்தக் கோவிலில் சுரேஷ் என்பவர் பணிபுரிந்து வந்தார். உண்டியல் பணத்தை கொள்ளையடிக்க...

Read moreDetails

திஹார் சிறையில் கவிதாவிடம் விசாரணை நடத்த சிபிஐ-க்கு நீதிமன்றம் அனுமதி | Court allows CBI to interrogate BRS leader K Kavitha in Tihar jail

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த கவிதாவிடம் சிபிஐ விசாரணை நடத்த நீதிமன்றம் வெள்ளிக்கிழமை...

Read moreDetails

தெருநாய் கடித்ததில் 4 வயது குழந்தை பலி

ராஜஸ்தானில் தெருநாய் கடித்ததில் 4 வயது குழந்தை பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மசூதி அருகே ரேஷ்மா என்கிற 4...

Read moreDetails
Page 1044 of 1105 1 1,043 1,044 1,045 1,105

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.