இந்தியா

முதியோர் ஓய்வூதியம் உயர்வு, அமைச்சகங்கள் குறைப்பு: பிரதமர் மோடிக்கான 3.0 திட்டங்களை தயாரிக்கும் அதிகாரிகள் | new rules for bjp third term

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன் பிரதமர் மோடி தனது அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார். அதில், தமது ஆட்சி 3-வது முறையாக தொடரும் என்றுநம்பிக்கை தெரிவித்திருந்தார். புதிதாக...

Read moreDetails

தோ்தல் நன்கொடை பத்திரம் உலகின் மிகப்பெரிய ஊழல்: ராகுல் காந்தி

ஹைதராபாத், ஏப்.6: தோ்தல் ஆணையத்தில் தனக்கு சாதகமான நபா்களை நியமித்து தோ்தல் நன்கொடை பத்திரம் என்ற உலகின் மிகப்பெரிய ஊழலை பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு...

Read moreDetails

Weather Update : மக்களே இன்று வெயில் கொளுத்த போகுது.. ஆனால் அடுத்த இரண்டு நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருக்காம்!-light to moderate rain may occur at one or two places in coastal tamil nadu districts and adjoining areas tomorrow

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே...

Read moreDetails

பெங்களூரு பிரபல கோயில் திருவிழாவில் அதிர்ச்சி சம்பவம் – News18 தமிழ்

பெங்களூரு ஆனைக்கல் அருகே பிரபல மதுராம்மா கோவில் திருவிழாவில் தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளாதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுபெங்களூரு நகர் ஆனேக்கல் தாலுகா ஹுஸ்கூர் கிராமத்தில் உள்ள மதுராமா...

Read moreDetails

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் 18-ம் தேதி வரை நீட்டிப்பு | Manish Sisodia judicial custody extended till April 18

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி துணை முதல்வராக இருந்தமணீஷ் சிசோடியாவை சிபிஐ கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது. இதில் மதுபான விற்பனையாளர்களுக்கு உரிம...

Read moreDetails

காங்கிரஸின் ‘முஸ்லிம் லீக்’ சிந்தனை: பிரதமா் மோடி கடும் விமா்சனம்

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘1940-களின் முற்பகுதியில் அப்போதைய ஹிந்து மகாசபை தலைவரான சியாமா பிரசாத் முகா்ஜி, வங்கத்தில் முஸ்லிம் லீக்குடன்...

Read moreDetails

Ramanathapuram : சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை நடுகடலில் தூக்கி வீசிய 3 பேர் கைது!

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளை கடலில் தூக்கி வீசிய 3 பேரை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். Read More

Read moreDetails

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை – News18 தமிழ்

அரசியல் வியாபாரத்திற்காக, கச்சத்தீவு விவகாரம் குறித்து பாஜக பேசி வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.நாடாளுமன்றத் தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல்...

Read moreDetails

சிறந்த ஃபினிஷர் யார்? – தோனியுடன் ராகுலை ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் கிண்டல் | Rajnath Singh draws MS Dhoni parallel to taunt Rahul Gandhi

போபால்: இந்திய கிரிக்கெட் வீரர் தோனியைப் போலவே ராகுல் காந்தியும் இந்திய அரசியலில் மிகச்சிறந்த ‘ஃபினிஷர்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கிண்டலடித்துள்ளார்....

Read moreDetails

சத்தீஸ்கா்: 3 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கா் மாநிலம் பிஜாபூா் மாவட்டத்தில் தெலங்கானா எல்லையை ஒட்டிய அடா்ந்த வனப் பகுதியில் சனிக்கிழமை தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினா், அங்கு பதுங்கியிருந்த 3...

Read moreDetails
Page 1042 of 1105 1 1,041 1,042 1,043 1,105

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.