இந்தியா

அனைத்து குடிமக்களின் மதச் சுதந்திரம் பாதுகாக்கப்படும்: ‘இந்தியா’ கூட்டணி உறுதி

நாட்டில் அனைத்து குடிமக்களின் மதச் சுதந்திரத்தை பாதுகாக்க ‘இந்தியா’ கூட்டணி உறுதிபூண்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்ட அக்கூட்டணி கட்சிகளின் தலைவா்கள் சனிக்கிழமை தெரிவித்தனா்....

Read moreDetails

Savukku Shankar: ‘காலம் வரும்வரை காத்திருப்போம்..’: சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு!

Savukku Shankar: காலம் வரும்வரை காத்திருப்போம் எனக்கூறி சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தி வைப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.  Read More

Read moreDetails

ரூ.2,000 கோடி பணம் கொண்டு சென்ற 4 கன்டெய்னர் லாரிகள் ஆந்திராவில் பறிமுதல் | 4 container trucks carrying cash worth Rs 2000 crore seized in Andhra Pradesh

அனந்தபூர்: ஆந்திராவில் போலீஸார் நேற்று நடத்திய வாகன சோதனையில், 4 கன்டெய்னர் லாரிகளில் ஹைதராபாத்துக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.2,000 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தில்...

Read moreDetails

ராக்கெட் எஞ்சினில் இலகு ரக கட்டமைப்பு: வெற்றிகரமாக பரிசோதித்தது இஸ்ரோ

இதற்கான பரிசோதனைகள் கடந்த மாா்ச் 19, ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் உள்ள ஆய்வு மையத்தில் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அந்த கட்டமைப்பானது திட்டமிட்ட...

Read moreDetails

தேர்தல் 2024: அனைத்து அரசியல் கட்சிகளும் சமமான வாய்ப்பு

மக்களவைத் தேர்தலை நியாயமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்துவதற்கு ஏதுவாக, தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் தீவிரமாக தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை...

Read moreDetails

மோடி மீண்டும் பிரதமராக 64% ஆதரவு: இணைய கருத்துக் கணிப்பில் தகவல் | Who should become the Prime Minister of the country? – Results of a huge survey conducted by DailyHunt

புதுடெல்லி: நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக 64% பேரும், ராகுல் காந்தி பிரதமராக 21.8% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளதாக, டெய்லிஹன்ட் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில்...

Read moreDetails

வந்தே பாரத் ரயில் லாபம் குறித்து ரயில்வே பதில் மறுப்பு!

வந்தே பாரத் ரயில்கள் மூலமாக எவ்வளவு வருவாய் ஈட்டப்படுகிறது என்பதற்கான விவரங்கள் பராமரிக்கப்படுதில்லை என ரயில்வே அமைச்சகம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ளது.மத்தியப்...

Read moreDetails

சத்தீஸ்கரில் முக்கிய தளபதி உட்பட 29 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் காங்கர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே நடந்த தாக்குதலில், 29 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் 19 ஆம் தேதி மக்களவைத்...

Read moreDetails

“நீண்ட காலத்துக்கு நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும்” – பிரதமர் மோடி @ மேற்கு வங்கம் | We need to take the nation and West Bengal a long way forward, PM Modi addresses public meeting in Raiganj, West Bengal

ராய்கஞ்ச் (மேற்கு வங்கம்): நீண்ட காலத்துக்கு நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தின்...

Read moreDetails
Page 1024 of 1107 1 1,023 1,024 1,025 1,107

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.