இந்தியா

கேரளத்துக்கு அதி கனமழைக்கான ’சிவப்பு’ எச்சரிக்கை!

கேரளத்தில் இன்றும், நாளையும் (மே 21, 22) அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து அம்மாநிலத்துக்கு சிவப்பு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.கேரளத்திலும்...

Read moreDetails

Tiruvannamalai: மாமியாரை கூலிப்படை வைத்து கொலை செய்த மருமகளுக்கு என்ன தண்டனை தெரியுமா?- மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு!

Tiruvannamalai: குடும்பத் தகராறில் கூலிப்படை வைத்து மாமியாரை கொலை செய்த வழக்கில் மருமகள் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை மகிளா நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails

5ஆம் கட்ட மக்களவை தேர்தலில் 60.09 சதவீதம் வாக்குப்பதிவு

ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 60.09 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.2024 மக்களவைத் தேர்தலில் இதுவரை நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளன....

Read moreDetails

அகமதாபாத் விமானநிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது | 4 ISIS terrorist arrested in ahmedabad

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதா பாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரால் (ஏடிஎஸ்) கைது செய்யப்பட்டனர். குஜராத் மாநிலத்தில்...

Read moreDetails

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு 3 முறை தபால் மூலம் முத்தலாக் கொடுத்த கணவா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல்துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா். இது...

Read moreDetails

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

”Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்” Read...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி பெயரில் செய்யப்படும் புதிய வகை மோசடி… மக்களுக்கு எச்சரிக்கை !

ஃபிஷிங் முதல் அடையாள திருட்டு வரை, மோசடியாளர்கள் ஒவ்வொரு நாளும் புதிய புதிய யுக்திகளை பயன்படுத்தி அப்பாவி மக்களிடமிருந்து பணத்தை ஏமாற்றி மேசடி செய்து வருகிறார்கள். நாளுக்கு...

Read moreDetails

“புரி ஜெகந்நாதரே மோடியின் பக்தர்தான்” – சர்ச்சை கருத்துக்குப் பின்  வருத்தம் தெரிவித்த பாஜக சம்பித் பத்ரா  | Sambit Patra slip of tongue on Lord Jagannath, PM Modi sparks row

புரி: புரி ஜெகந்நாதரே பிரதமர் நரேந்திர மோடியின் பக்தர்தான் என்று பாஜக மூத்த தலைவர் சம்பித் பத்ரா பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது அதுகுறித்து அவர் மன்னிப்புக்...

Read moreDetails

மேற்கு வங்கத்தில் காா்கே புகைப்படங்கள் சேதம்: நிா்வாகிகளுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை

காங்கிரஸ் எம்.பி.யும் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவருமான அதீா் ரஞ்சன் சௌதரி கருத்துக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே எதிா்ப்பு தெரிவித்ததால் அவரின் புகைப்படங்கள், பதாகைகள்...

Read moreDetails

Duraimurugan: ’சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா!’ கள்ளமவுனம் காப்பது ஈபிஎஸ்க்கு கைவந்த கலை! துரைமுருகன்!

”Durai Murugan: கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணை கட்டுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்து உள்ளது துரைமுருகன்...

Read moreDetails
Page 1019 of 1107 1 1,018 1,019 1,020 1,107

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.