இந்தியா

மீண்டும் ஆட்சிக்கு வந்தால்… நவீன் பட்நாயக்கின் முதல் உத்தரவு!

ஒடிஸாவில் மீண்டும் பிஜு ஜனதா தள ஆட்சி அமைந்தால், மாநிலத்திலுள்ள மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பதுதான் நவீன் பட்நாயக்கின் முதல் உத்தரவாக இருக்கும் என முன்னாள்...

Read moreDetails

2 Bogus Doctors Arrested:தவறான வைத்தியம்..பறந்த புகார்: திண்டுக்கல் அருகே கையும் களவுமாகப் பிடிபட்ட 2 போலி மருத்துவர்கள்-2 bogus doctors caught red handed near dindigul after complaint of wrong medicine

தமிழ்நாட்டின் மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் காவல்துறையினர், மாவட்ட மருத்துவ குழுவுடன் இணைந்து கடந்த 01.04.2023 முதல் நடத்திய அதிரடி சோதனையில், முறையாக மருத்துவப் பட்டயப்...

Read moreDetails

மக்களவை தேர்தலில் ஆலியா பட், கத்ரீனா கைஃப் வாக்களிக்காதது ஏன்? காரணம் இதுதான்!

மகாராஷ்டிராவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஆலியா பட், கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களிக்காதது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.2024 மக்களவைத் தேர்தலின் 4 கட்டங்கள் ஏற்கெனவே...

Read moreDetails

‘‘ஒடிசாவை தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆட்சி செய்வதா?’’ – அமித் ஷா கேள்வி | Can a Tamil ‘babu’ rule in Odisha? says Union Home Minister Amit Shah

புரி(ஒடிசா): தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். ஒடிசாவின் புரி...

Read moreDetails

ஹைதராபாத்தில் கார் பதிவெண்ணுக்கு ரூ.25 லட்சம்!

ஹைதராபாத்தில் வாகனத்திற்கு 'ஃபேன்சி' பதிவெண்ணைப் பெற உரிமையாளர் ஒருவர் ரூ. 25.5 லட்சம் செலுத்தியுள்ளதாக தெலங்கானா மாநில சாலைப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.இதுகுறித்து ஹைதராபாத்...

Read moreDetails

Makkaludan Mudhalvar Scheme: ‘மீண்டும் வருகிறது மக்களுடன் முதல்வர் திட்டம்! ஜூலை 15 முதல் ஆரம்பம்!-from july 15 to september 15 the second phase of the makkaludan mudhalvar scheme will begin

அனைத்துதுறைகள் உடன் ஒருங்கிணைப்பு இந்த இரண்டாம் கட்டத்தில், “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,  பிற்படுத்தப்பட்டோர்-மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கூட்டுறவு-உணவு மற்றும் நுகர்வோர்...

Read moreDetails

இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை… காதலை ஏற்க மறுத்ததால் பள்ளி தோழன் வெறிச்செயல்!

கர்நாடகாவில் காதலை ஏற்க மறுத்ததால், 20 வயது இளம்பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே வீராப்புரா ஓனி பகுதியை சேர்ந்தவர்...

Read moreDetails

ஹேமந்த் சோரன் இடைக்கால ஜாமீன் மனுவை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் | Hemant Soran interim bail supreme court adjourned to May 22

புதுடெல்லி: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத் துறை கைது செய்தது. அதையடுத்து அவர் முதல்வர்...

Read moreDetails

’எனக்குப் பின் யார்..?’ -பிரதமர் மோடி யாரைச் சுட்டிக்காட்டுகிறார்?

தான் வாரிசு அரசியலில் ஈடுபடவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் பிரதமர் மோடி.பிகார் மாநிலம் மகாராஜ்கஞ்சில் இன்று(மே 21) தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர்...

Read moreDetails

Vedasandur Crime: கள்ளக்காதல் மோகம்..கூலிப்படையை ஏவி கணவரை ஸ்கெட்ச் போட்டு கொல்ல முயன்ற மனைவி – நடந்தது என்ன?

Vedasandur Crime: வேடசந்தூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயன்ற மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். Read...

Read moreDetails
Page 1018 of 1107 1 1,017 1,018 1,019 1,107

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.