இந்தியா

அடுத்த 2 ஆண்டுகளில் உலகின் 2வது பெரிய மெட்ரோ அமைப்பு இந்தியாவுக்கு வரும்- மத்திய அமைச்சர்

அடுத்த இரண்டரை ஆண்டுகளில் உலகின் இரண்டாவது பெரிய நகர்ப்புற மெட்ரோ அமைப்பை இந்தியா கொண்டிருக்கும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி கூறியுள்ளார். மத்திய அமைச்சர் ஹர்தீப்...

Read moreDetails

‘ரேவ் பார்ட்டி’ சம்பவம்: போதை நகரமாக பெங்களூரு சீரழிவதாக பாஜக காட்டம் | Rave party bust prompts BJP Udta Bengaluru jibe at Congress

பெங்களூரு: ரேவ் பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, கர்நாடக பாஜக, தனது எக்ஸ் தளத்தில், “சிலிக்கான் சிட்டி தற்போது கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களுடன் நடத்தப்படும்...

Read moreDetails

கேஜரிவாலின் உதவியாளா் பிபவ் குமாருக்கு 4 நாள் நீதிமன்றக் காவல்

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் கைதான தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளா் பிபவ் குமாரை 4 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம்...

Read moreDetails

Former DGP Rajesh Das: பீலா வெங்கடேசன் புகார்! முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் நீதிமன்ற ஜாமீனில் விடுவிப்பு!-former dgp rajesh das released on judicial bail

இந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் பல்வேறு...

Read moreDetails

மக்களவை தேர்தலில் போட்டியிடும் 121 பேர் கல்வியறிவு இல்லாதவர்களா?…

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 121 பேர் கல்வியறிவு இல்லாதவர்கள் என தெரியவந்துள்ளது. தேர்தலில் களம் கண்டுள்ள 1188 வேட்பாளர்கள் மீது தீவிர கிரிமினல் குற்ற வழக்குகள்...

Read moreDetails

தவறான குற்றச்சாட்டுகள் வாக்குப்பதிவை பாதிக்கும்: தேர்தல் ஆணையம் வாதம் @ சுப்ரீம் கோர்ட் | Skepticism reduces voter turnout: EC argues in Supreme Court

புதுடெல்லி: வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தவறான குற்றச்சாட்டுகள் வாக்குப்பதிவை பாதிக்கும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் தெரிவிப்பது மக்கள் வாக்களிக்க...

Read moreDetails

நம்பிக்கையுடன் வாக்களியுங்கள், பய உணர்வுடன் அல்ல: ஓவைசி வேண்டுகோள்

உத்தரப் பிரதேசத்தின் புல்பூரில் பேசிய மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, பிற்படுத்தப்பட்டோர், தலித், முஸ்லீம் சமூகத்தினர் கடந்த 50-60 ஆண்டுகளாக அச்ச உணர்வுடன்...

Read moreDetails

Schools Open: ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு-school education department takes 3 main steps after opening of schools in tamilnadu

Schools Open: தமிழகத்தில் வரும் ஜூன் 6ம் தேதி 1ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கும் என பள்ளிகல்வி இயக்குநரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...

Read moreDetails

“அந்த நேரத்தில் பிரதமராக இருந்திருந்தால்” – உணர்ச்சிப்பூர்வமான பிரச்சனை குறித்து பேசிய பிரதமர் மோடி! – News18 தமிழ்

வங்கதேச போரின்போது தான் பிரதமராக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.வங்க போரின்போது தாம் பிரதமராக இருந்திருந்தால் பாகிஸ்தான் வசமுள்ள கர்தார்பூர் குருத்வாராவை...

Read moreDetails

இடஒதுக்கீட்டை பறிக்க இண்டியா கூட்டணி முயற்சி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு | India alliance attempt to take away reservation

ஹரியாணாவில் 10 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி ஹரியாணாவின் மகேந்திரகர் நகரில் நேற்று நடைபெற்ற பாஜக...

Read moreDetails
Page 1012 of 1108 1 1,011 1,012 1,013 1,108

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.