இலங்கை

இலங்கை வரலாற்றில் நியமிக்கப்பட்ட முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ..!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக,நியமிக்கப்பட்ட பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமான ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே(8H49KG) இன்று (மே 15) நாட்டின் 11வது பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக...

Read moreDetails

தினமும் இரண்டு ஏலக்காய் சாப்பிடுவதால் இத்தனை நன்மையா?

ஏலக்காய் அதன் தனித்துவமான சுவை மற்றும் நறுமணத்துடன் உணவுகளுக்கு நல்ல சுவையை அளிக்கிறது. அவை பல்வேறு வகையான சமையலில் பயன்படுத்தப்படுகின்றன.  ஏலக்காய் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி...

Read moreDetails

Tamilmirror Online || சவர அலகால் மாணவனின் கழுத்தை அறுத்த மாணவன்

எஸ்.கீதபொன்கலன் மாணவர்கள் இருவருக்கு இடையில், வியாழக்கிழமை (15) ஏற்பட்ட கைகலப்பில் மாணவர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையின்...

Read moreDetails

அதிகரிக்கும் பதற்றம் – பாக் அணு ஆயுதம் : இந்திய பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்

பாகிஸ்தானின் (Pakistan) அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என இந்திய (India) பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath...

Read moreDetails

Tamilmirror Online || 1842 வீதி விபத்துகள் பதிவு

ஜனவரி மாதம் முதல் வீதி விபத்துகள்  1842 பதிவாகியுள்ள நிலையில் அந்த வீதி  விபத்துகளில் 965 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மே...

Read moreDetails

காதலால் கழுத்து வெட்டப்பட்ட பாடசாலை மாணவன் : தமிழர் பகுதியில் கொடூரம்

திருகோணமலையில் (Trincomalee) உள்ள பாடசாலை ஒன்றில் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பின்போது ஒரு மாணவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த...

Read moreDetails

அதி நவீன அணுசக்தி கண்டறிதல் கருவியை வழங்கியது அமெரிக்கா

இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஒரு மில்லியன் டொலர் (299 மில்லியன் ரூபா) பெறுமதியான கதிர்வீச்சு மற்றும் இரசாயனங்களை கண்டறியும் அதிநவீன கருவியினை இலங்கை...

Read moreDetails

திருமலையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் முகமாக திருகோணமலையில் (Trincomalee) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு இன்றைய தினம் (15.05.2025)...

Read moreDetails

கனடா புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த், கனடாவின் புதிய வெளியுறவு அமைச்சராக பிரதமர் மார்க் கார்னியால் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, மெலனி ஜோலிக்குப் பதிலாக...

Read moreDetails
Page 988 of 1623 1 987 988 989 1,623

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.