இலங்கை

வடக்கு, கிழக்கு ஆட்சியமைப்பு: ஈபிடிபியிடம் மண்டியிட்டது தமிழரசு

வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு வழங்க வேண்டும் என சி.வி.கே. சிவஞானம்...

Read moreDetails

மீண்டும் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை

சென்னையில் இன்று (ஜூன் 05) தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு...

Read moreDetails

Tamilmirror Online || மக்களே! உங்களுக்குத் தெரியுமா?

கீழே உள்ள புகைப்படத்தில் உள்ள சந்தேக நபரைப் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தால்   பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை...

Read moreDetails

உப்புக்கு அதிகபட்ச சில்லறை விலை: அரசாங்கம் விடுத்த எச்சரிக்கை

விலைகளை உயர்த்த முயற்சிகள் தொடர்ந்தால், வாரத்திற்குள் உப்புக்கு அதிகபட்ச சில்லறை விலையை (MRP) அறிமுகப்படுத்த அரசாங்கம் கட்டாயப்படுத்தப்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். ...

Read moreDetails

‘அதிக விலைக்கு விற்க முயற்சித்தால் உப்புக்கு கட்டுப்பாட்டு விலை வரும்’

இறக்குமதி செய்யப்பட்ட உப்பை அதிக விலைக்கு விற்க முயற்சித்தால், இந்த வாரத்துக்குள் அரசாங்கம் உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலையை (MRP)அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று வர்த்தக...

Read moreDetails

Tamilmirror Online || நீதி வேண்டி செம்மணியில் ஆர்ப்பாட்டம்

செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்கு நீதி வேண்டி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் செம்மணி சந்தியில்  கவனயீர்ப்பு  ஆர்ப்பாட்டமொன்று  வியாழக்கிழமை (05)...

Read moreDetails

சிறிலங்கா எயார்லைன்ஸின் புதிய விமானத்திற்கு மாதம் செலுத்த வேண்டிய தொகை இதுதான்.!

பிரான்சிலிருந்து சிறிலங்கா எயார்லைன்ஸ் குத்தகைக்கு எடுத்த புதிய எயார்பஸுக்கு மாதந்தோறும் 275,000 அமெரிக்க டொலர் கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை போக்குவரத்து...

Read moreDetails

Tamilmirror Online || செம்மணியில் மேலும் 6 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ். செம்மணியில் நேற்றும் தொடர்ந்த அகழ்வுப் பணியில் மேலும் 6 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணியில் இரண்டாம் கட்டமாக மூன்றாம் நாளான நேற்றும்...

Read moreDetails

சர்ச்சைக்குரிய காணி அபகரிப்பு வர்த்தமானி : அரசுக்கு சுமந்திரன் விடுத்துள்ள எச்சரிக்கை

காணி அபகரிப்பு குறித்து அரசு வெளியிட்ட வர்த்தமானியை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெகுவிரைவில் வெளியிடப்படாவிடின், சட்ட மறுப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்...

Read moreDetails
Page 946 of 1630 1 945 946 947 1,630

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.