இலங்கை

கிணறில் இருந்து கிடைத்த ஐம்பொன் கருடாழ்வார் சிலை

நெல்லை, மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அரியகுளம் பஞ்சாயத்து அம்பலம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் அருகே உள்ள ஊர் பொதுக்கிணற்றில் இருந்து சுமார் 1½ அடி உயரம் கொண்ட...

Read moreDetails

Tamilmirror Online || மட்டு. மாநகர சபை மேயர் தெரிவு

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த  சிவம் பாக்கியநாதன் தெரிவாகியுள்ளார். மட்டு மாநகர சபை மேயர் தெரிவு கிழக்கு...

Read moreDetails

கொழும்பில் கோர விபத்து: மோதித் தள்ளப்பட்ட வாகனங்கள் – 15 பேர் காயம்

மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.பேருந்தில் பயணித்த 15 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...

Read moreDetails

ஜனாதிபதி ஜெர்மனி விஜயம்: நான்கு பதில் அமைச்சர்கள் நியமிப்பு

ஜெர்மனி ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.  ஜனாதிபதி ஜெர்மனி சென்றுள்ள நிலையில், நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு...

Read moreDetails

தையிட்டி விகாரையை அண்மித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்திற்கு தடை

பலாலி  தையிட்டி திஸ்ஸ விகாரையை அண்மித்த பகுதிகளில் நாளை வரை  ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பாராளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று சி.ஐ.டிக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல (Keheliya Rambukwella)...

Read moreDetails

இன்று சிஐடியில் ஆஜராகவுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜராக உள்ளார்.ரணில் இன்று குற்றப் புலனாய்வுப்  Read More

Read moreDetails

இந்தியாவில் அகதிகள் முகாமுக்கு அனுப்பப்பட்ட இலங்கை குடும்பம்

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற ஐந்து இலங்கையர்கள் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ...

Read moreDetails

Tamilmirror Online || சரக்குக் கப்பலில் தீவிரமடையும் தீப்பரவல்

இந்தியாவின் கேரள கடற்கரைக்கு அருகே சரக்குக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் தற்போது தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.    இந்த கப்பல் நேற்று முன்தினம் தீப்பரவலுக்குள்ளான...

Read moreDetails
Page 934 of 1631 1 933 934 935 1,631

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.