இலங்கை

9ஆவது பணக்காரருக்கு குறிவைத்த கல்யாண ராணியின் நிலை

ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசையில் ஆசிரியர் ஒருவர் செய்த செயல் முகம் சுளிக்க செய்துள்ளது. ஒருவர், இருவரை அல்ல மொத்தம் 8...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் இப்படியும் சம்பவம் : நீண்ட காலமாக போதைப்பொருள் பாவித்த கணவன், மனைவி கைது

யாழ் - குருநகர் பகுதியில் நீண்ட காலமாக ஹெரோயின் பாவனையில் ஈடுபட்ட கணவனும் மனைவியும் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 90 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம்...

Read moreDetails

Tamilmirror Online || மஹிந்த இதைதான் செய்வார்: நாமல் அதிரடி பதில்

முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை ஒழிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டவுடன், தனது தந்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ...

Read moreDetails

கொட்டித் தீர்க்க போகும் மழை : அடுத்த 36 மணிநேரத்திற்கான வானிலை அறிவிப்பு

 அடுத்த 36 மணி நேரத்திற்கு மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல முறை மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

Read moreDetails

Tamilmirror Online || 2025 ஜூலை இல் 200,244 சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை 2025 இல் இலங்கை 200,244 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றது, இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 6.6% அதிகரிப்பைக் குறிக்கிறது. நான்கு...

Read moreDetails

சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தின் சிலாவத்தை தெற்கு...

Read moreDetails

ஈரான் வான்வெளி முழுமையாக மீள்திறப்பு – ஐபிசி தமிழ்

இஸ்ரேலுடனான போர் காரணமாக மூடப்பட்ட வான்வெளியை மீண்டும் திறந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இஸ்ரேல் உடனான போர் காரணமாக கடந்த ஜூன் 13-ம் திகதி ஈரான் வான்வெளி மூடப்பட்டது....

Read moreDetails

Tamilmirror Online || நல்லூர் கந்தனை தரிசித்தார் பிரதமர்

நிதர்ஷன் வினோத் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர், யாழ்ப்பாணத்திற்கு சனிக்கிழமை (02) வருகை தந்திருந்தார்.  வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த திருவிழா நடைபெற்று வருகின்ற நிலையில் சிறப்பு பூஜை வழிபாடுகளில்  ஈடுபட்டார்.  Read...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி சான்றுப்பொருட்கள் குறித்து பொது மக்களிடம் தகவல் கோரல்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் அவற்றுடன் கண்டறியப்பட்ட பொருட்கள் தொடர்பான தகவல்கள் பொதுமக்களிடம் இருப்பின் அத்தகவல்களை வழங்கமுடியும் என காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தெரிவித்துள்ளது.குறித்த...

Read moreDetails
Page 840 of 1661 1 839 840 841 1,661

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.