இலங்கை

ஹரிணியின் பதவி நீக்க விவகாரம்: தமது நிலைப்பாட்டை வெளியிட்ட அரசாங்கம்

பிரதமர் பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe) தெரிவித்துள்ளார். கொழும்பில் (Colombo) நேற்று (12) நடைபெற்ற...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் அதிரடி சோதனை; பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 375 பேர் கைது

நாடு முழுவதும் பொலிஸ் மற்றும் இராணுவத்தால் நடத்தப்பட்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 375 பேர் கைது செய்யப்பட்டதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார...

Read moreDetails

மருதானையில் கைவிடப்பட்ட தோட்டாக்கள் மீட்பு – News21 Tamil

மருதானை காமினி சுற்றுவட்டத்துக்கு அருகே பல T-56 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் ரிவால்வர் தோட்டாக்களை மீட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திலிருந்து 9, T-56 தோட்டாக்கள்...

Read moreDetails

Tamilmirror Online || சந்திரிகா அதிரடி அறிவிப்பு

ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தை ரத்து செய்வதற்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஈடுபடவில்லை என்று...

Read moreDetails

கொட்டி தீர்க்கப் போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் (Department of...

Read moreDetails

Tamilmirror Online || மலேசிய உயர்ஸ்தானிகர்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் பத்லி ஹிஷாம் பின் ஆதமுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ...

Read moreDetails

நெதர்லாந்து சிறிய லூர்து அன்னையின் 20 வது வருட தமிழர் திருயாத்திரை

 நெதர்லாந்து சிறிய லூர்து அன்னையின் புனித யூபிலி ஆண்டை சிறப்பிக்கும் வகையில் நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் அழைப்பு விடுத்துள்ளது.20 வது வருட தமிழர் திருயாத்திரை...

Read moreDetails

Tamilmirror Online || துப்பாக்கிச்சூட்டில் முன்னாள் உறுப்பினர் பலி: துப்பாக்கிதாரி கைது

மீகொட பகுதியில் செவ்வாய்க்கிழமை (12) மதியம்  நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் 47 வயதான சாந்த...

Read moreDetails

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி

தரம் 05 புலமைப்பரிசில் தேர்வில் நாவலப்பிட்டி ஜூனியர் பெண்கள் பாடசாலையின் 1 ஆம் வகுப்பு மண்டபத்தின் மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் தாமதப்படுத்தி வினாத்தாள் வழங்கிவிட்டு ஒரு...

Read moreDetails
Page 812 of 1656 1 811 812 813 1,656

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.