இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதிக்குள் இலங்கையில் 82 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களின் போது 44 பேர் உயிரிழந்துள்ளதுடன் 48...
Read moreDetailsபுதிய பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார். புதிய பொலிஸ்மா...
Read moreDetailsகிழக்கு மாகாணத்தில் சுகாதாரத் துறை, சமூக சேவைகள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்புத் துறைகளின் மேம்பாட்டிற்காக சுகாதார அமைச்சின் நிறுவனங்களால் மட்டும் 3,371.05 மில்லியன் ரூபாய் அரச நிதி...
Read moreDetailsபிரான்சில் தமிழர்கள் வாழும் பரிஸின் புறநகரப்பகுதியான சொய்ஸி-லெ-ருவாவில் நான்கு உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்ன் நதியில் மூழ்கியிருந்த நிலையில் இவை அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுவரை...
Read moreDetailsமுன்னாள் இராஜாங்க அமைச்சரும் லோகன் ரத்வத்த கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிறிது நேரத்திற்கு முன்புகாலமானார் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுகயீனம் காரணமாக...
Read moreDetailsமன்னார் (Mannar) மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று(15) சிறப்பாக இடம்பெற்றது.காலை 6 .15 மணிக்கு மன்னார் மறை மாவட்ட ஆயர் அந்தோணி பிள்ளை ஞானப்பிரகாசம்...
Read moreDetailsபாலர் பாடசாலை குழந்தைகளில் 63 சதவீதத்தினருக்கு பல் சொத்தை இருப்பதாகவும், இதற்கு முக்கிய காரணம் சர்க்கரை கலந்த பானங்கள் மற்றும் பிஸ்கட்கள் என்று சமூக...
Read moreDetailsஇலங்கை தமிழரசுக்கட்சியால் (ITAK) எதிர்வரும் திங்கள்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கதவடைப்புக்கு ஆதரவு வழங்க முடியாதென வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிர்வாகசபை தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் கே.கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsரூ.10 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பணப் பை காணாமல்... Read More
Read moreDetailsநல்லூர் ஆலய வெளி வீதியில் அமைக்கப்பட்டுள்ள வீதித்தடை தொடர்பில் யாழ். மாநகர சபையில் வாதப் பிரதிவாதங்கள் வலுத்துள்ளன. யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு மாநகர...
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin