இலங்கை

மணியம் தோட்டத்தில் புதைக்கப்பட்ட தமிழர்களின் உடல்கள்! சந்திரிக்கா தொடர்பில் அதிர்ச்சி வாக்குமூலம்

யாழ்ப்பாணத்தில் செம்மணி மாத்திரமன்றி பலசேனா தலைமையகம் முதல் 1996ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டிருந்த முகாம்களில் சித்திரவதைக்கூடங்கள் நடாத்திச்செல்லப்பட்டமையை அன்றைய பாதுகாப்புச்செயலாளர் தொடக்கம் சந்திரிக்கா (Chandrika) வரை அறிந்திருந்ததாக...

Read moreDetails

அநுர அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் வெளியான அதிர்ச்சி அறிக்கை!

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இலங்கை மத்திய வங்கி 2024 ஒக்டோபர் முதல் 2025 ஜூன் மாதம் வரை மொத்தம் ரூ. 1,225.9 பில்லியன் (ரூ....

Read moreDetails

அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : அரச தரப்பின் நடவடிக்கை

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு (Aruna Jayasekara) எதிராக எதிர்க்கட்சியினர் சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையின் உள்ளடக்கம் குறித்து சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன (Jagath Wickramaratne) சட்டமா...

Read moreDetails

இராணுவ சித்திரவதையில் பலியானோர் யாழ்.மணியம் தோட்டத்தில்! அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்

1996களில் செம்மணி முதல் துண்டி முகாம் வரை சகல சோதனைச்சாவடிகளிலும் மக்கள் கைதுசெய்யப்பட்டதுடன் சித்திரவதைக்கூடங்களில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்.மணியம் தோட்டத்தில் புதைக்கப்பட்டதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில்...

Read moreDetails

யாழ் நல்லூர் ஆலய சூழலில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி (Nallur Kandaswamy temple) ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அதற்கமைய, ஆலய வளாகத்திலும் அதனை...

Read moreDetails

Tamilmirror Online || “ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்தது தெரியாது”

மு.தமிழ்ச்செல்வன் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்பதே எமது அரசின் நிலைப்பாடாகும். எனவே,  நாம்  அதனை மாற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என...

Read moreDetails

கடற்றொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் – அரசு எடுத்த நடவடிக்கை

இடைநிறுத்தப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கான காப்புறுதித் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையும் கடற்றொழில் திணைக்களமும் இணைந்து இத்திட்டத்தை மீள ஆரம்பிக்க...

Read moreDetails

Tamilmirror Online || எதிர்வரும் 36 மணி நேரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

எதிர்வரும் 36 மணி நேரத்தில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு இறுகும் பிடி : கட்டாயமாக்கப்படும் கைரேகை இயந்திரங்கள்

நியாயமான சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருக்கும் போது திட்டமிடப்பட்ட வேலைநிறுத்தம் நியாயமற்றது என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ...

Read moreDetails
Page 799 of 1655 1 798 799 800 1,655

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.