நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக எதிர் வரும் நாட்களில் மரக்கறிகளின் விலை உயர்வடைய கூடும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த விடயத்தை கொழும்பு (Colombo)...
Read moreDetailsதெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் இருந்த 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வார இறுதியில் இந்த திருட்டுச் சம்பவம் கண்டறியப்பட்டதாகவும், இது குறித்து தெஹிவளை பொலிஸ்...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி, ஐயனார் கோயிலடி பகுதியைச் சேர்ந்த கலியுகவரதன்...
Read moreDetailsதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், த.வெ.க.வை 'ஆண்டவன் நினைத்தாலும் கூட காப்பாற்ற முடியாது'என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு தெரிவித்த...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் சில மோசடி கும்பல்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களை பயன்படுத்தி பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள...
Read moreDetailsஉலகளாவிய போக்குகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டு, முன்... Read More
Read moreDetailsபொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு யாழ்ப்பாண பிரதேச செயலாளரை வடக்கு மாகாண சபைக்கு இடம்மாற்றியுள்ளது. இதன்படி வடக்கு மாகாண சபைக்கு...
Read moreDetailsவடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று (08) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது. பிற்பகல் 1.00...
Read moreDetailsயாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு வேறொரு பெண்ணுடன் ஒரு சிறிய படகில் மேற்கொண்ட பயணம் ஒரு பயங்கரமான அனுபவமாகவும், அது மிகவும் சோர்வான பயணம்...
Read moreDetailsயாழில் பிறந்து 25 நாட்களேயான ஆண் சிசு ஒன்று இன்றையதினம் (21)பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஆதித்தியன் கிருஷாளினி என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,காய்ச்சலால்...
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin