பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமைகள் மீறல் தொடர்பான எழுத்தாணை உத்தரவு மனு மீதான விசாரணை இன்றைய தினம் நடைபெற உள்ளது....
Read moreDetailsவாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக Read More
Read moreDetailsஇலங்கை சுங்கத்தால் இந்தாண்டு வசூலித்த வரி வருவாய் இரண்டு டிரில்லியன் ரூபாயை தாண்டியுள்ளது. இதனடிப்படையில், 2025 ஆம் ஆண்டிற்கான 2.115 டிரில்லியன் ரூபாய் வருவாய்...
Read moreDetailsநாவலப்பிட்டிய, தொலஸ்பாகை தமிழ் வித்தியாலயத்துக்கு சொந்தமான காணியை அபகரிக்க முற்படும் அரசியல்வாதியை உடனடியாக கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வியாழக்கிழமை (30)...
Read moreDetailsயாழில் இளைஞர் ஒருவர் தவாறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். பப்ஜி கேம் விளையாட்டுக்கு அடிமையான நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உரும்பிராய் வடக்கு, உரும்பிராய் பகுதியைச்...
Read moreDetailsஇந்தியாவிற்கான விசா, கடவுச்சீட்டு மற்றும் அனைத்து தூதரக சேவைகளும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக எதிர்வரும் 03ஆம் திகதி முதல் நேரடியாக முன்னெடுக்கப்படவுள்ளது. ...
Read moreDetailsஅமெரிக்காவில் பணியாற்ற உரிமம் பெற்றுள்ள வெளிநாட்டினருக்கு அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இதனடிப்படையில், குறித்த உரிமத்தை புதுப்பிக்கும் முன்பு அவர்கள் முழுமையான மறு ஆய்வுக்கு உள்படுத்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetailsபோதைப் பொருள்களுக்கு எதிரான பரந்த பொதுமக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலம், நிச்சயமாக போதைப் பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து, எதிர்கால...
Read moreDetailsசீனா மீதான வரி விதிப்பு 57 சதவீதத்தில் இருந்து 47 சவீதமாக குறைக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்...
Read moreDetailsஎஸ்.கீதபொன்கலன் திருகோணமலை உட்துறைமுக கடற்கரையில் பெருந்தொகையான சிவப்புநிற நண்டுகள் புதன்கிழமை (29) முதல் கரை ஒதுங்கி வருகின்றன. ...
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin