இலங்கை

”சவாலான பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு விசேட ஆதரவு”

புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் சவாலான பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு விசேட ஆதரவு வழங்கப்படும் என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி...

Read moreDetails

மட்டக்களப்பு எல்லையில் பௌத்த வழிபாட்டுத்தலம்! கொந்தளிக்கும் தமிழ் எம்பி

தமிழ் மக்கள் வாழுகின்ற மட்டக்களப்பு எல்லைப்புறத்திற்கு பிக்குமார் வந்து அங்குள்ள நெடியகல்மலை எனும் பகுதியில் பௌத்த மத வழிபாட்டு தலம் ஒன்றை அமைப்பதற்குரிய செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பதாக நாடாளுமன்ற...

Read moreDetails

Tamilmirror Online || ’முழு நாடும் ஒன்றாக’: 1,314 பேர்

'முழு நாடும் ஒன்றாக' " தேசிய நடவடிக்கையின் கீழ் சனிக்கிழமை (01) அன்று முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் 1314 சந்தேக நபர்கள் கைது...

Read moreDetails

கணேமுல்ல சஞ்சீவ கொலையை திட்டமிடப்பட்ட ஐவர்! விசாரணையில் வெளிவந்த தகவல்

விசாரணைகளில் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை ஐந்து நபர்களால் திட்டமிடப்பட்டது என தெரியவந்தள்ளது. தற்போது காவலில் உள்ள இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேக நபர்களிடம்...

Read moreDetails

Tamilmirror Online || இசை நிகழ்ச்சியில் 31 பேர் கைது

மிரிஹான, கிம்புலாவல பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது, ​​போதைப்பொருள் வைத்திருந்ததாக ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 31 இளைஞர்களை பொலிஸார்...

Read moreDetails

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்கள்

யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியில் இன்றையதினம்(02) 3.5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை...

Read moreDetails

தமிழர்களை வேட்டையாடிய இந்திய அமைதிப் படையின் யுத்தத்தாங்கிகள்!

1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட பல தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையில் போராட்டம் வெடித்தது.இந்நிலையில், இதனை சமாதானப்படுத்தும்...

Read moreDetails

Tamilmirror Online || பாதுகாப்பு கோருகிறார் அம்பிட்டியே தேரர்

தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, மட்டக்களப்பு மங்களராமயத்தின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர், ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளரிடம் உடனடி பாதுகாப்பு...

Read moreDetails

NPPயால் வடமாகாண சபையை கைப்பற்ற முடியாது : அடித்துக்கூறும் சிவாஜிலிங்கம்

9 மாகாண சபைகளையும் தங்களால் கைப்பற்ற முடியும் தேசிய மக்கள் சக்தி கட்சி கூறிக்கொண்டிருந்தாலும் வடக்கு மாகாண சபையை ஒருபோதும் அவர்களால் கைப்பற்ற முடியாது என முன்னாள்...

Read moreDetails
Page 690 of 1637 1 689 690 691 1,637

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.