இலங்கை

செல்வம் எம்.பி உயிருக்கு அச்சுறுத்தல்: காவல்துறையில் முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளார். இந்தநிலையில், யாழ்ப்பாண காவல் நிலையத்தில் அவர் தனது முறைப்பாட்டையளித்துள்ளார். கனடாவில் வசிக்கும்...

Read moreDetails

Tamilmirror Online || செம்மணி 3ஆம் கட்ட அகழாய்வு 2026 இல்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி...

Read moreDetails

போலி NVQ சான்றிதழால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: சிக்கிய நிறுவனம்

போலி NVQ சான்றிதழ் வழங்கிய நிறுவனமொன்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. வீட்டுப் பணிப் பெண்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு தேவையான NVQ...

Read moreDetails

Tamilmirror Online || இலங்கையில் சுமார் 250,000 வாகனங்கள் இறக்குமதி

இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கை சுமார் 250,000 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும், இதன் மூலம் வரியாக 63,000 கோடி ரூபாயை ஈட்டியுள்ளதாகவும்...

Read moreDetails

சீனாவுக்கு எதிராக முக்கிய ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்ட கனடா

கனடாவும் பிலிப்பின்ஸும் ஒரு முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெடுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்சீன கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிா்கொள்ளும் நோக்கில்...

Read moreDetails

Tamilmirror Online || வடக்கு, கிழக்கில் அலங்கார மீன் உற்பத்தி

    வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அலங்கார மீன் உற்பத்தி தொழில்துறையை ஆரம்பித்து, அதனை நிலைநிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள்,...

Read moreDetails

தமிழகத்தில் கொடூரம்: நள்ளிரவில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி

கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டாக தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலையை கிளப்பியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்...

Read moreDetails

பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் முடிவு எப்படி எடுக்கப்பட்டது? பிரதமர்

பாடசாலை நேரத்தை அரை மணி நேரம் நீடிக்கும் முடிவை தொழிற்சங்கங்கள் உட்பட தொடர்புடைய அனைத்துத் தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்னரே எடுக்கப்பட்டதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி...

Read moreDetails

வெளிநாடு பறந்த இலங்கை மருத்துவ நிபுணர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

அண்மைக் காலங்களில் பல்வேறு காரணங்களுக்காக நாட்டில் அரசு சேவையை விட்டு வெளியேறிய மருத்துவ நிபுணர்கள் மீண்டும் பணிக்காக இலங்கைக்கு திரும்ப வேண்டும் என்று சுகாதார மற்றும் வெகுஜன...

Read moreDetails

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் கைது

ஊழல் குற்றச்சாட்டில் அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் சரத்சந்திர குணரத்ன ஜயதிலக கைது செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான...

Read moreDetails
Page 687 of 1636 1 686 687 688 1,636

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.