இலங்கை

Tamilmirror Online || மத்திய நிலையத்தில் போதையில் இருந்தவருக்கு தடை

கிளிநொச்சியில் உள்ள பூநரி நல்லூர் மகா வித்தியாலயத்தில் உள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மத்திய நிலையத்தில் துணைத் தலைமை ஆசிரியர் திங்கட்கிழமை...

Read moreDetails

பார்வையாளர்களுக்காக றீ(ச்)ஷா அறிமுகப்படுத்தியுள்ள ReeCha App

கிளிநொச்சி (Kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் காணப்படுகின்ற அனைத்து அம்சங்களையும் ReeCha - Mobile App மூலம் மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.றீ(ச்)ஷாவிற்கு வருகை தருவோர்...

Read moreDetails

Tamilmirror Online || கடுகண்ணாவை சம்பவம்;அமைச்சர் விளக்கம்

கடுகண்ணாவையில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் இருந்து இடிபாடுகளை அகற்ற ரசாயன வெடிப்பு நடத்துவது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க...

Read moreDetails

பாகிஸ்தானில் மீண்டும் தற்கொலை குண்டுத் தாக்குதல்

பாகிஸ்தானில் மீண்டும் தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனஇத்தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  பாகிஸ்தானின் பெஷாவர் நகரில்...

Read moreDetails

இன்று முதல் பேருந்துகளில் வங்கி அட்டை மூலம் கட்டண செலுத்தும் புதிய சேவை அமலுக்கு

பேருந்துப் பயணிகளுக்கான கட்டண செலுத்தும் முறையில் பெரிய மாற்றம் இன்று இருந்து நடைமுறைக்கு வருகிறது. இனிமேல் பயணிகள் தங்கள் வங்கி அட்டைகள் மூலம் நேரடியாக பேருந்துக் கட்டணத்தை...

Read moreDetails

பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து

கண்டி, கடுகன்னாவ பகுதியில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையால் பரீட்சைக்கு செல்வதில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள உயர்தரப் பரீட்சார்த்திகளை  மாற்று வீதிகள் ஊடாக தமது பரீட்சை நிலையங்களுக்குச்...

Read moreDetails

மாவீரர்களை தமிழ் மக்கள் நினைவேந்த தடையா…! அமைச்சர் சந்திரசேகரின் அறிவிப்பு

போரில் மரணித்த மாவீரர்களை தமிழ் மக்கள் நினைவேந்த எமது அரசு எந்தத் தடையும் ஏற்படுத்தவில்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar)  அறிவித்துள்ளார்.அத்துடன், வடக்கில் காணி விடுவிப்புகள் திட்டமிட்டபடி...

Read moreDetails

கனடாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு புதிய வாய்ப்பு – குடியுரிமை சட்ட மாற்றம் பலருக்கு நன்மை

கனடா தனது குடியுரிமை சட்டங்களை புதுப்பிக்கும் நோக்கில் Bill C-3 எனப்படும் புதிய சட்டமூலத்தை முன்வைத்துள்ளது. இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், வெளிநாட்டில் பிறந்த ஆயிரக்கணக்கானோர் குடியுரிமை...

Read moreDetails

Tamilmirror Online || பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி கைது

  ஊழல் குற்றச்சாட்டில் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பிரேஸிலின் முன்னாள் அதிபா் ஜெயிர் பொல்சொனாரோ சனிக்கிழமை (22)...

Read moreDetails

சரிகமபவில் இரண்டாவது இடத்தை தட்டி தூக்கிய இலங்கை தமிழர்!

இந்தியாவில் சரிகமப இசை நிகழ்ச்சியின் இறுதி சுற்றில் இலங்கை பாடகர் சுகிர்தராஜா சபேசன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். சரிகமப சீனியர் ஐந்தாம் சீசனின் இறுதி சுற்று...

Read moreDetails
Page 633 of 1630 1 632 633 634 1,630

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.