ரஷ்யாவில் இன்றைய(01) புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உக்ரைன் ட்ரோன்கள் மூலம் நடத்திய தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கெர்சான் பிராந்தியத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் புத்தாண்டை...
Read moreDetailsவீதியால் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் திடீரென... Read More
Read moreDetailsகனடாவில் இருந்து இந்தியா புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தை இயக்கவேண்டிய விமானியிடம் இருந்து மது வாசனை வந்ததால் அந்நாட்டு அதிகாரிகள் அவரை பிடித்து வைத்தனர். இச்சம்பவம்...
Read moreDetailsநாய்கள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்படுவது தொடர்பாக பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டினை கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மேற்கொண்டுள்ளதுடன்...
Read moreDetailsCourtesy: கபில் மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்ட பிராந்திய உரிமைகோரல்களும், தமிழ் பிராந்தியங்களில் சிங்கள பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவதும் வரலாற்று அடிப்படை அற்றவை என்று தமிழர் தாயக...
Read moreDetailsபுத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு வியாழக்கிழமை (01) காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார...
Read moreDetails2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் (01.01.2025) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக்...
Read moreDetailsமிகப்பெரிய மறுசீரமைப்பு செயல்முறையும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பாரிய பொறுப்பையும் தோள்மேல் சுமந்த நிலையில், இலங்கை 2026ஆம் ஆண்டு புத்தாண்டில் கால் பதிக்கிறது என்று ஜனாதிபதி அநுர...
Read moreDetails2026 புத்தாண்டு நமது தாய்நாட்டிற்கு... Read More
Read moreDetailsகிண்ணியா காவல் நிலையத்தில் கடமையாற்றும் உப காவல்துறை பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கிண்ணியா காவல்துறை நிலையத்தினுள் வைத்து நேற்று...
Read moreDetails© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin
© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin