இலங்கை

Tamilmirror Online || யாழில் திருமணமாகாத 6 பெண்கள் கர்ப்பம்

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் திருமணம் ஆகாத 6 பெண்கள் கர்ப்பம் தரிந்துள்ளதாக பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவு...

Read moreDetails

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் உட்பட நால்வர் கட்டுநாயக்காவில் கைது

 போலந்துக்கு செல்வதற்காக விசா பெறுவதற்காக இந்தியாவின் புதுடில்லிக்குச் சென்று திரும்பிய நான்கு இலங்கையர்கள் இன்று (06) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் மோசடியாக தயாரிக்கப்பட்ட போலி விசாக்களுடன்...

Read moreDetails

விமான பயணங்களை அதிகரித்தது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

2026 ஆம் ஆண்டுக்குள் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையே 52 வருட சேவையை நிறைவு செய்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், செவ்வாய்க்கிழமை (06)  முதல்...

Read moreDetails

மாற்று நிகழ்ச்சிநிரலில் தமிழரசுக்கட்சியை வழிநடத்துகிறாரா சுமந்திரன்!

தமிழரசுக்கட்சியில் சமீபகாலமாக உட்கட்சி ரீதியாக நிலவி வரும் குழப்ப நிலை எதிர்கால கட்சியின் இருப்புக்கான கேள்விகளை தொடுத்துள்ளது.கட்சியின் தலைமை முடிவுகள், எதிர்கால அரசியல் பாதை மற்றும் கூட்டணி...

Read moreDetails

கிழக்கில் டொல்பின், வடக்கில் ஆமை உயிரிழப்பு அதிகரிப்பு

கிழக்கில் டொல்பின்களும், வடக்கில் ஆமைகளும்  உயிரிழந்து கரையொதுங்குகின்றன.  வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரை...

Read moreDetails

இலங்கைக்கான விமான சேவையை அதிகரிக்கும் வெளிநாட்டு விமான நிறுவனம்

2026 ஆம் ஆண்டில் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விமான சேவைகளில் 52 ஆண்டுகள் நிறைவைக்குறிக்கும் வகையில் இன்று (06) முதல் பிற்பகலில் ஒரு மேலதிக விமான சேவையுடன்...

Read moreDetails

வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்ஸி ரொட்ரிகீஸ் பதவியேற்றார்

வெனிசுலாவின் முன்னாள் துணை ஜனாதிபதியான டெல்ஸி ரொட்ரிகீஸ், அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். அவரது பதவிப் பிரமாணத்தை, வெனிசுவேலா தேசிய நாடாளுமன்றத்தின் தலைவராக உள்ள அவரது...

Read moreDetails

Tamilmirror Online || 50 கிலோகிராம் ’’குஷ்’’ஷூடன் இந்தியர் மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களை விடவும் ரூ. 50 மில்லியன் மதிப்புள்ள, பாரியளவான  போதைப்பொருள், பண்டாரநாயக்க சர்வதேச விமான...

Read moreDetails

அவதானமாக இருங்கள்…! சில இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

மத்திய மாகாணத்தின் சில மாவட்டங்களைச் சேர்ந்த இடங்களுக்கு, மண்சரிவு அபாயம் காரணமாக வெளியேறுவதற்கான 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம்...

Read moreDetails

கொழும்பு பங்குச் சந்தை பெயரில் ரூ.17 மில்லியனுக்கும் அதிக மோசடி: குற்றப் புலனாய்வு விசாரணை தீவிரம்

கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) பெயர் மற்றும் அதிகாரப்பூர்வ முத்திரையை தவறாகப் பயன்படுத்தி, முதலீட்டாளர்களிடமிருந்து 17 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான தொகை மோசடியாகப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள்...

Read moreDetails
Page 518 of 1616 1 517 518 519 1,616

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.