இலங்கை

ஈரானில் அரங்கேறும் கொடூரம் – கடும் குளிரில் ஆடைகளற்ற நிலையில் சித்ரவதை

ஈரானில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் அரசு கடும் குளிரில் அவர்களை ஆடைகளற்ற நிலையில் சித்ரவதை செய்வதாக திடுக்கிட...

Read moreDetails

அமெரிக்காவில் திருமதி உலக அழகிப் போட்டி – இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த சபீனா யூசுப் புறப்பட்டார் – Sri Lanka Tamil News

அமெரிக்காவில் நடைபெறும் 41ஆவது திருமதி உலக அழகிப் போட்டியில் (Mrs. World) இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் சபீனா யூசுப், இன்று புதன்கிழமை ( 21) அதிகாலை கட்டுநாயக்க விமான...

Read moreDetails

கடற்றொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: வருகிறது ஓய்வூதியத்திட்டம்

கடற்றொழிலாளர்களுக்காக அதிக நன்மைகளை வழங்கக்கூடிய புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம், கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையுடன் இணைந்து இந்த நடவடிக்கை...

Read moreDetails

சந்தையில் முட்டை விலை கணிசமாகக் குறைவு – ஒன்றின் விலை ரூ.30 வரை சரிவு – Sri Lanka Tamil News

சந்தையில் முட்டை விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் ஒரு முட்டை சுமார் ரூ.30 என்ற விலையில்...

Read moreDetails

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஞாபகார்த்த முத்திரை வெளியீடு

கொழும்பு, விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விசேட ஞாபகார்த்த முத்திரை, விசேட ஞாபகார்த்த உறை, தபால் அட்டைகள் வெளியீடு 2026 மார்ச்...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலக்சவின் மரணத்தில் சந்தேகம்: இறுதிக் கிரியைகளில் மாற்றம்!

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த முன்னாள் அமைச்சர் நந்தன குணதிலகவின் மரணம் சந்தேகத்திற்குரியது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உறவினர்கள் எழுப்பிய...

Read moreDetails

துப்பாக்கி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் சந்தேகநபர் கைது – Sri Lanka Tamil News

துப்பாக்கி ஒன்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நேரடி கைக்குண்டு ஒன்றும் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர், மனிதக் கொலைகள் மற்றும் திட்டமிடப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த...

Read moreDetails

Tamilmirror Online || வரட்சியான வானிலை 23 ஆம் திகதி மாற்றம் அடையும்

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை ஜனவரி 23ஆம் திகதியிலிருந்து மாற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின்...

Read moreDetails

அடிப்படை அறிவு இல்லாத யாழ். NPP எம்பிக்கள் – சபையில் அர்ச்சுனா கேலி

அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களையே யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக என்.பி.பி.அரசு வைத்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டினார்.நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு...

Read moreDetails
Page 480 of 1612 1 479 480 481 1,612

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.