இலங்கை

ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவினால் விபத்து – மூவர் பலி

ஜெர்மனியில் (Germany) கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்ற நிலையில் அடுத்தடுத்து கார்கள், பைக்குகள், லொறிகள் என பல்வேறு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த நேற்று...

Read moreDetails

தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு அலுவலக கழிவறையில் பாலியல் துன்புறுத்தல் – Sri Lanka Tamil News

உத்தரப் பிரதேசத்தின் தியோரியா மாவட்டம், சதார் கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பள்ளி மேலாளர் மாதங்களாக பாலியல் துன்புறுத்தல்...

Read moreDetails

Tamilmirror Online || இன்று 50 மில்லிமீற்றருக்கு அதிக மழை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  ...

Read moreDetails

தீவிர அரசியலில் இருந்து விலகும் ரணில்…! மகாநாயக்கர்களை சந்தித்த பின் அறிவிப்பு

தீவிரமான அரசியலில் இனிமேல் தான் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கண்டிக்கு நேற்று (23.01.2026) காலை விஜயம் செய்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய...

Read moreDetails

Tamilmirror Online || மசாஜ் செய்ய ஆன்லைனில் புக் செய்த பெண்: யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்

    இந்த ஒரு சம்பவமானது பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.  ஒரு சாதாரண சேவையாக தொடங்கிய விஷயம், யாருமே...

Read moreDetails

இடியுடன் கூடிய கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம்...

Read moreDetails

Tamilmirror Online || பாராளுமன்றத்தை கலைத்தார் ஜப்பான் பிரதமர்

ஜப்பான் பிரதமர் தகைச்சி பாராளுமன்றத்தைக் கலைத்து, திடீர்த் தேர்தலுக்கு வழி வகுத்தார். ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமர் சனே...

Read moreDetails

கிளிநொச்சியில் இரண்டு வெடிக்காத குண்டுகள் மீட்பு!

கிளிநொச்சியில் இரண்டு வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பரந்தன் உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில் உள்ள நெல் வயல் சாலையின் அருகே நேற்று (23-01-2026)...

Read moreDetails

ஜோன்ஸ்டன் அவரின் 2 மகன்கள் உட்பட ஐவருக்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி...

Read moreDetails

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20-ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மறைந்த மூத்த ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று (23-01-2026) ஐபிசி தமிழ் (IBC...

Read moreDetails
Page 473 of 1611 1 472 473 474 1,611

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.