இலங்கை

ரஷ்ய போரில் 55 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் பலி! கவலையில் ஜெலன்ஸ்கி

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் தற்போது நான்காவது ஆண்டை கடந்துள்ளது. இந்த சூழலில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தனியார் தொலைக்காட்சி...

Read moreDetails

Tamilmirror Online || முஸ்லிம் திருமண வயது 18: யோசனை சமர்ப்பிப்பு

முஸ்லிம் திருமணச் சட்டச் சீர்திருத்தத்தில் திருமண வயதை 18 ஆக நிர்ணயித்தல் உட்பட முக்கிய முன்மொழிவுகள் உள்ளடங்கிய  தனிநபர் பிரேரணைகளை புதிய...

Read moreDetails

இஸ்ரேலில் வேலை தேடும் இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு

இஸ்ரேலில் வேலை தேடும் இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது, இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் முந்தைய இரண்டு வேலை வாய்ப்புகளுக்கு...

Read moreDetails

விஜய்யின் ஜன நாயகன் தாமதத்தால் தமிழக திரையரங்குகளுக்கு ஏற்பட்ட100 கோடி இழப்பு

எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படம் ஜனவரி 9 ஆம் திகதி திரைக்கு வரவிருந்தது, ஆனால் தணிக்கை தாமதம் காரணமாக காலவரையின்றி படம்...

Read moreDetails

சுதந்திர தினத்தன்று கொழும்பில் நடந்த கொலை; விசாரணையில் வெளியான தகவல் – Sri Lanka Tamil News

கொழும்பு, ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ்பிரிவின் கதிரேசன் தெரு பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இறந்தவர் ஆட்டுப்பட்டித்தெரு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர். காயமடைந்த நிலையில்...

Read moreDetails

Tamilmirror Online || பாலியல், எய்ட்ஸ் நோய்களுக்காக 10,166 பேர் சிகிச்சை

நாடளாவிய  ரீதியில் பாலியல் மற்றும் எய்ட்ஸ்  நோய்களுக்காக அமைக்கப்பட்டுள்ள  41  நிலையங்களில்  10,166 பேர் சிகிச்சை  பெறுவதாக  சுகாதார அமைச்சர் நளிந்த...

Read moreDetails

குளிர்பானத்தில் மயக்க மருந்து வழங்கி பெண்ணின் நகை கொள்ளை

மட்டக்களப்பில் உள்ள பிரதான பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த முதியவரான பெண் ஒருவரின் 35 இலட்சம் ரூபா பெறுமதியான நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.உறவினர் வீட்டுக்கு...

Read moreDetails

ஜனவரியில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 2.7 இலட்சத்தை கடந்தது – Sri Lanka Tamil News

2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜனவரி 31 வரை இடம்பெற்ற காலப்பகுதியில், இலங்கைக்கு மொத்தமாக 2 இலட்சத்து 77 ஆயிரத்து 327 சுற்றுலாப் பயணிகள்...

Read moreDetails

Tamilmirror Online || அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி

கொழும்பு கங்காராமய விஹாரையில் புனித தேவ்னிமோரி நினைவுச்சின்னங்களின் கண்காட்சியைத் திறந்து வைத்ததற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி...

Read moreDetails
Page 441 of 1608 1 440 441 442 1,608

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.