இலங்கை

Tamilmirror Online || 2027 வரை சம்பள அதிகரிப்பு இல்லை

  எவர் வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது வீதியில் இறங்கினாலோ மூன்றாவது சம்பள அதிகரிப்பு 2027ஆம் ஆண்டு வழங்கப்படும் வரையில் அரச ஊழியர்களை...

Read moreDetails

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : தேரர்களின் கைது குறித்து பிரதமர் விளக்கம்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் அவசரகால சட்டத்தின் பிரகாரம் பௌத்த தேரர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini...

Read moreDetails

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட பயங்கர ஆயுதங்கள் – ஐபிசி தமிழ்

நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டுத் தயாரிப்பான மூன்று ரொக்கட் லோஞ்சர் ரக ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.குறித்த ஆயுதங்கள் நேற்று (06.02.2026) மட்டக்களப்பு - குடும்பிமலைப்...

Read moreDetails

Tamilmirror Online || புலிகள் மீதான தடையை நீக்கக் கோரிய மனு: வழக்கு ஒத்திவைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான மத்திய அரசின் தடைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.குறித்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் (Department...

Read moreDetails

Tamilmirror Online || வல்லனில் வாள்களுடன் நடமாடிய இருவர் கைது

நிதர்ஷன் வினோத் வேலணை - புங்குடுதீவு வல்லன் பகுதியில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது...

Read moreDetails

நெருங்கும் சாதாரண தரப் பரீட்சை! மேலதிக வகுப்புக்களுக்கு விதிக்கப்பட்டது தடை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (2025) நெருங்கும் நிலையில், எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை மேலதிக பயிற்சி வகுப்புகள் தடைசெய்யப்படும்...

Read moreDetails

Tamilmirror Online || ஹெல்மட்டை கழட்டாத “டிட்வா” கில்லாடி: மக்களே உஷார்

 எஸ்.சதீஸ்  “டிட்வா” புயல் பல இடங்களை புரட்டிப்போட்டு தாண்டவமாடி விட்டுசென்றுவிட்டது. பலரும் மண்ணோடு மண்ணாக புதைந்து விட்டனர். சிலர் சடலமாக...

Read moreDetails

அவுஸ்திரேலியாவில் மகாத்மா காந்தியின் சிலை திருட்டு

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்திருந்த மகாத்மா காந்தியின் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது. இதற்கு, இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails
Page 437 of 1608 1 436 437 438 1,608

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.