இலங்கை

Tamilmirror Online || பிரமிட் மோசடி ; 16 சீனர்கள் கைது

விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்து, இணைய வழி ஊடாக சட்டவிரோதமான முறையில் (பிரமிட் முறை) பண மோசடியில் ஈடுபட்ட சீன பிரஜைகள் 16...

Read moreDetails

பத்தாவது வருடத்தை எட்டிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்…

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டமானது பத்தாவது வருடத்தை எட்டியதை முன்னிறுத்தி குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. வவுனியா...

Read moreDetails

உலகச் சந்தையில் டொலர் வீழ்ச்சி: இலங்கையில் 4 இலட்சத்தைக் கடந்தது ஒரு பவுன் தங்கத்தின் விலை! – Sri Lanka Tamil News

அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை மற்றும் உலக சந்தையில் நிலவும் புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாக, அமெரிக்க டொலரின் மதிப்பு சரிவைச் சந்தித்துள்ளது. இதன்...

Read moreDetails

Tamilmirror Online || வளர்ப்பு நாய் நக்கியதால் கை, கால்களை இழந்த பெண்

இந்திய வம்சாவளியை சேர்ந்த 52 வயதான மன்ஜீத் சங்கா இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டனில் தனது கணவருடன் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு...

Read moreDetails

தமிழ் மக்களின் காணிகளை ஊடறுத்து யானைவேலி – உப்பளம் அமைக்கும் செயற்பாடு தீவிரம்

Courtesy: Thavaseelan முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநல சேவை நிலயப் பிரிவிற்குட்பட்ட தமிழ் மக்களின் நெற்செய்கைக் காணிகளை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் யானைவேலி அமைக்கும்...

Read moreDetails

ஜார்க்கண்ட் ஏர் ஆம்புலன்ஸ் விமான விபத்து: நோயாளி உட்பட 7 பேர் பலி – Sri Lanka Tamil News

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உள்ள சிமரியா வனப்பகுதியில் ஏர் ஆம்புலன்ஸ் (Air Ambulance) விமானம் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின்...

Read moreDetails

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு ஆயுள் தண்டனை

நிலத் தகராறில் இரண்டு சகோதரர்களை கொலை செய்த வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு  ஆயுள் தண்டனை விதித்து சஹாரன்பூர் உள்ளூர் நீதிமன்றம்...

Read moreDetails

தேசபந்துவின் வழக்கு! தேடப்பட்டு வந்த காவல்துறை அதிகாரி அதிரடி கைது

2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள W15 ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் காவல்துறை பரிசோதகர்...

Read moreDetails

ஹோட்டல் துப்பாக்கிச் சூடு சம்பவம்; முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது – Sri Lanka Tamil News

2024 ஆம் ஆண்டு வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த கைது...

Read moreDetails
Page 393 of 1604 1 392 393 394 1,604

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.