இலங்கை

Tamilmirror Online || ஈரான் கப்பல் : அதிர்ச்சி தகவல் வெளியானது

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேருக்கு காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் தீவிர...

Read moreDetails

யாழில் கடலுக்கு சென்று மாயமாகியுள்ள இரு கடற்றொழிலாளர்கள்! அமைச்சருக்கு சென்ற கோரிக்கை

யாழ். காங்கேசன்துறை ஊரணி கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு கடற்றொழிலாளர்கள் ஆறு நாட்களாகியும் கரை திரும்பாத நிலையில் அவர்களின் நிலைமை தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு...

Read moreDetails

Tamilmirror Online || ஈரானியக் கப்பலில் காயமடைந்தவர்

இலங்கைக் கடற்பரப்புக்கு வெளியே ஈரானியக் கப்பலொன்று மீதான நீர்மூழ்கித் தாக்குதலொன்றில் குறைந்தது 101 பேரைக் காணவில்லையெனவும், ஒருவர் உயிரிழந்ததுடன், 78 பேரைக்...

Read moreDetails

ஈரான் தலைநகரை நோக்கிய இஸ்ரேலின் புதிய தாக்குதல் அலை!!

இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் (IDF) இன்று மீண்டும் தெஹ்ரான் நகரம் முழுவதும் தாக்குதல்களின் புதிய அலை ஒன்றை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. “ஈரான் ஆட்சிக்கு உட்பட்ட இராணுவ...

Read moreDetails

’ இலங்கையில் சிக்கிய ஈரானிய போர்க்கப்பல் நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டது’

இலங்கையின் தெற்கு கடற்கரையில் மூழ்கிய ஈரானிய போர்க்கப்பல், இலங்கை கடல் எல்லைக்கு வெளியே இருந்தபோது வெளிநாட்டு நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டதாக பாதுகாப்பு...

Read moreDetails

ஈரானில் இருந்து கத்தாருக்கு வந்த அழைப்பு! பின்னர் நடந்த சம்பவம்

கத்தார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல்-தானிக்கு ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சியிடமிருந்து இன்று தொலைபேசி அழைப்பு வந்ததாக...

Read moreDetails

ஈரானுக்கு சிறிதும் அஞ்சாமல் இஸ்ரேல் செய்யும் காரியம்! பணயம் வைக்கப்படும் உயிர்கள்

இஸ்ரேல் தனது முக்கிய சர்வதேச நுழைவாயிலான பென் குரியன் விமான நிலையத்தை வியாழக்கிழமை முதல் படிப்படியாக மீண்டும் திறக்கத் தொடங்க உள்ளதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளதாக...

Read moreDetails

பிப்ரவரி மாதத்தில் நாட்டுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் உயர்வு – Sri Lanka Tamil News

Home / பிப்ரவரி மாதத்தில் நாட்டுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ண... 2026 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 279,328 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை...

Read moreDetails

UAE ஜனாதிபதியுடன் அநுரகுமார திசாநாயக்க தொலைபேசியில் உரையாடல்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளார். ...

Read moreDetails

எரிபொருள் :யாழ்ப்பாண மக்களுக்கு அரச அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு

 எரிபொருள் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் குழப்பமடைய தேவையில்லையென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருளுக்கான வரிசை தொடர்பில் இன்று...

Read moreDetails
Page 372 of 1602 1 371 372 373 1,602

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.